இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருக்கும் போது அவர்களுக்கு பயத்தை கண்முன் காட்டிய மாபெரும் வீரன். காந்தியின் அகிம்சை வழியில் நேதாஜிக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. இதை நேரடியாகவும்…
Day: January 25, 2016
சிரியாவில், “இஸ்லாமிய தேசம்” என்ற ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் என்ன நடக்கிறது? நெதர்லாந்து புலனாய்வுத்துறையான AIVD, கடந்த ஒன்றரை வருடங்களாக ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை…
பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தும்படி, ஹோமகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சோதிடமும் மாய மந்திரமும் இரு முனை கத்தியாக காணப்படுகின்றது. இவற்றில் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை அவரை வெற்றியின் உச்ச மட்டத்திற்கும்…
சமீபத்தில் நடிகை அசின் மற்றும் பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மாவின் திருமணம் நடைபெற்றது. இதில் ஓர் ஸ்பெஷல் என்னவென்றால், இவர்களின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே எமது பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் என கோஷங்களை எழுப்பி, காணாமல் போனோர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள்…
இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷன் விருது, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான…
கோழிக்கு பதிலாக கோழிக்கழிவை வாடிக்கையாளருக்கு ஒரு கே.எப்.சி நிறுவனம் வழங்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேசண்ட்ரா ஹரிஸ் (22) என்ற பெண், சில மாதங்களுக்கு முன்னர், இங்கிலாந்தின் உள்ள…
A warrant has been issued by the Homagama Magistrate’s Court for the arrest of Bodu Bala Sena General Secretary Ven.…
யாழ்ப்பாணத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று காலை நடந்த கலியாண நிகழ்வில் மாப்பிளைக்கு செருப்படி நடந்துள்ளது. கலியாண வீட்டுக்கு வந்த யுவதி ஒருவர் தாலி கட்டி…
விழுப்புரம்: நாங்கள் இந்தக் கல்லூரியில் படித்ததை விட வேலை பார்த்ததே அதிகம். இதுவரை 2வது வருடம் கூட பாஸ் ஆகவில்லை. ஆனால் அதற்குள் ரூ. 6 லட்சம்…
கால்களுடனான மீன் இனம்மொன்று நியூசீலாந்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அச்சரியத்திற்குரிய இந்த மீன் இனத்தை சுற்றுலா பயணி ஒருவரே முதலாவதாக கண்டுள்ளார். குறித்த மீன் இனம், குறித்த நிபுனத்துவ…
தனது 10 மாத குழந்தை மற்றும் 7 வயது மகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சி செய்த தாயை (33) மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து…
ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகளால் எங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுருப்பதாக அந்நாட்டு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலை கடுமையாக திட்டி இளம்பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில்…
ஹைதராபாத்: நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா(50)…
அமெரிக்காவில் டெக்ஸி சாரதியொருவரைத் தாக்கிய பெண் மருத்துவர் ஒருவரை வைத்தியசாலை நிர்வாகம் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரைச் சேர்ந்த அஞ்சலி ராம்கிஷ்சூன் என்பவரே…
அயர்லாந்தில் முற்றிலும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரு யுவதிகள், தாம் உறவினர்களா என்பதை கண்டறிவதற்காக மரபணு பரிசோதனை நடத்தியுள்ளனர். எனினும் இவர்கள் எவ்வகையிலும் உறவினர்கள்…
பிரித்தானிய நாட்டில் கற்பழிப்பு வழக்கில் விடுதலையான நபர் ஒருவர் எதிர்காலத்தில் எந்த பெண்ணிடம் உடலுறவில் ஈடுபட்டாலும், அதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும்…
கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்களில் பெரும்பாலானவை சீனத்தயாரிப்புக்களாகும். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பஸ்களே பெரும்பாலும் இலங்கையில் பாவனையில்…