Day: January 30, 2016

மாவத்தகம – தல்கஸ்பிட்டியவில் 13 வயது சிறுமி காளிதாஸ் விஜயகுமாரி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. சிறுமியின் இறுதிக்கிரியைகள்…

நோர்வேயை சேர்ந்த நானோ என்ற பெண், பூனை போன்றே தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டதுடன் பூனைகளுடன் மியாவ் மொழியில் பேசவும் செய்கிறார். நோர்வேயை சேர்ந்தவர் நானோ, தற்போது 20…

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கடுவெல நீதிமன்றத்தினால்…

1.5 டொன் நிறையினை உடைய 10 வாகனங்களை தனது உடலில் ஏறி பயணிக்க வைத்து கின்னஸ் சாதனை படைக்கவிருந்த கொழும்பு துறைமுக பணியாளர் ஒருவர் நேற்று மருத்துவ…

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசெயலக பிரிவுக்குட்ப்பட்ட நட்டாங்கண்டல் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். நேற்று (29) இரவு 10.00 மணிக்கு…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்தே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு கடுவளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இன்று…

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சமீபமாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் மீது கத்தி மற்றும் கோடரியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

‘காத­லுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்­னானே! அட மூளை கூட இல்­லை­யென்று சொன்னேன் நானே!….. ‘ என்ற சினிமா பாடல் வரிகள் தான் ஞாப­கத்­துக்கு வரு­கி­றது. ஆம்.…

தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் வசிக்கும் இராமசாமி மகேந்திரன் (வயது 53) என்ற நபர் கடந்த 8 வருடங்களுக்கு முன் தனது சிறுநீரகத்தை அருகில் உள்ள தோட்டமான ட்ரூப்…

முன்னைய அர­சாங்­கத்தின் இரா­ஜ­தந்­தி­ரியும் வர்த்­த­க­ரு­மான ஏ.எஸ்.பி.லிய­ன­கே யின் பீ கொக் மாளி­கையின் நீச்சல் தடா­கத்தில் நிரப்பப்பட்­டுள்ள மணல் நேற்று முற்­றாக அகற்றப்­பட்­டது. ஏ.எஸ்.பி.லிய­ன­கேயின் நாவல பீகொக் மாளி­கையில்…

மாத்­த­றையில் இருந்து வவு­னியா நோக்கி பய­ணித்த ரஜ­ரட்ட ரெஜின புகை­யி­ர­தமும் கண்­டி­யி­லி­ருந்து மாத்­தறை நோக்கி பய­ணித்த 872 ஆம் இலக்க கடு­கதி புகை­யி­ர­தமும் கிந்­தோட்டை தர்­ம­பால பாட­சாலை…

நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி சார்பாக சீமான் தலைமையில் மதுரை, திருப்பரங்குன்றத்தில் திருமுருகப் பெருவிழா பொதுக் கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் சீமான்…