Day: September 21, 2016

சொப்பன சுந்தரி இப்படித்தான் உருவாக்கப்பட்டாள் – வீரசிவாஜி (பாடல்) கலகலக்க வைக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ – Kadavul Irukaan

ஹைதராபாத்: பிரேமம் தெலுங்கு ரீமேக்கின் இசை வெளியீட்டு விழாவில் மடோனா செபாஸ்டியன் உள்ளாடை தெரியும்படி அமர்ந்திருந்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம்…

லாஸ் ஏஞ்சல்ஸ்: கணவர் பிராட் பிட்டிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ள ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் தனிப்பட்ட வாழ்க்கை பலரையும் வியக்க வைக்கும் வகையில் உள்ளது. ஹாலிவுட்…

தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு…

நாடாளவிய ரீதியில் 2 ஆயிரத்து 436 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன 394 பேர் மரணடைந்ததற்கான பதிவுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.…

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி நோக்கி “எழுக தமிழ்” பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான…

சென்னை: ஏற்கனவே திருமணமான டோலிவுட் இயக்குனரை காதலிப்பதுடன் அவரையே மணக்க முடிவு செய்துள்ளாராம். நடிகை அனுஷ்காவுக்கு 34 வயதாகுகிறது. அவரது பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க…

சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலையடுத்து, அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு புழல்…

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், கடந்த 18ம்…

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உலகிலேயே முதன் முதலாக ஹைட்ரஜன் எரிவாயு மூலம் செயல்படும் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று ஜேர்மனி நாட்டில் தொடங்கியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Lower…

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதை எதிர்த்து கர்நாடகமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதுவும் செப்டம்பர் 12ம் திகதியை யாராலும் மறக்க முடியாது, பெங்களூரில் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு…

ஒடிசாவில் கணவர் ஒருவர் கர்ப்பிணயாக இருக்கும் மனைவியை சிகிச்சைக்காக தோள்பட்டையில் சுமந்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்ஷாரிகால கிராமத்தை சேர்நதவர் பங்காரி பிரஷ்க என்ற பெண்.…

உரி தாக்குதலில் உயிரிழந்த 18 வீரர்களின் ஆத்மா சாந்தியடையும் வகையில் பாகிஸ்தானில் இருந்து 36 தலைகளை பலி கொடுக்க வேண்டும் என தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ…

புங்குடுதீவில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோநாதன் வித்தியா மீதான படுகொலை வழக்கு தொடர்பில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்…

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு மீண்டும் ஒருவாரத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பெங்களூரு – மைசூர் சாலையில் கன்னட…

சுவிட்ச் போர்டை உடைத்து அதில் இருந்த மின்கம்பியை இழுத்து வாயால் கடித்து ராம்குமார் தற்கொலை கொண்டதாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை மின்கம்பியை வாயால்…

சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரை மற்ற கைதிகள் சிலர் தொடர்ந்து பயமுறுத்தும் வகையில் பேசி வந்ததாகவும், அதுவே அவரைத் தற்கொலை செய்ய தூண்டியதாகவும்…

இந்தி பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் சன்னிலியோன். சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த ‘பே‌ஷன் ஷோ’ வில் கவர்ச்சியாக ஒய்யார நடை நடந்து வந்தார். இவருக்கு…

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா விலங்குகள் நலவாரியத்தின்…

2005-ம் ஆண்டு 8,40,000 அமெரிக்க டாலர்கள்(ரூ.5½ கோடி) மதிப்புள்ள பழங்கால 3 அபூர்வ சிற்பங்களை இந்தியாவின் பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் நடத்தி வந்த…

குரோமசோம்களின் குளறுபடியால் ஆண் உடலில் இருக்கும் சில ஆன்மாக்கள் தங்களை பெண்பிறவிகளாகவும், பெண்ணின் உடலமைப்பில் இருக்கும் சில ஆன்மாக்கள் தங்களை ஆண்பிறவிகளாகவும் கருதிக் கொள்வதுண்டு. இத்தகைய பாலினத்தவர்…

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆம், அது உண்மை தான் மனித உறவில் எல்லைக் கடந்த ஒன்று காதல் தான். நாம் மற்றவர்கள் மீது காட்டும் அன்புக்கு எல்லையும்…

யாழ். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 4 சந்தேகநபர்களை நேற்று…

ஒவ்வொரு நாளும் உலகின் மொத்த சனத்தொகையில் 150,000 க்கும் அதிகமானோர் மரணமடைகின்ற நிலையில், இவர்களில் ஆகக்குறைந்தது 10,300 பேர் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.…