Day: September 25, 2016

உண்மை உறங்காது, நீதி தோற்காது என்பார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் பல விடயங்களை அம்பலப்படுத்தினார் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அரசின் அமைச்சருமான…

33 அடி மிக நீளமான அனகொன்டா பாம்பொன்று வடக்கு பிரேசிலில் ஒரு கட்டிடம் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 400 கிலோகிராம் எடையுடைய என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்டாமிரா…

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் ஸ்தலத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம்…

தேனிலவின் போது கணவரை அறையில் பூட்டி பேஸ்புக் தோழியுடன் மணமகள் ஓட்டம் பிடித்தார். வங்காளதேசம் தலைநகர் டாக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் சன்னால்லா. இவரது மகள் ஜன்னத்.…

மணலி சின்ன சேக்காடு பெத்தபிரான் தெருவை சேர்ந்தவர் வேதகிரி (வயது 65). விம்கோ தீபெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது கண் பார்வை குறைந்து…

அமெரிக்காவில் மதுபோதையில் வந்த வாகன ஓட்டியால் நேர்ந்த விபத்தில் கணவன் மற்றும் குழந்தையை பறிகொடுத்த இளம் பெண் வேறு எவருக்கும் இந்த நிலை வேண்டாம் என உருக்கமாக…

ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் நிலவி வருகிற நிலையில், அவரது உடல் சிதைய வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பிரேத பரிசோதனை செய்யும்போது நிச்சயம் சிக்கல்…

கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தும்கூர் மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தும்கூரில்…

கனடாவில் தரையிறங்கிய பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் Justin Trudeau மண்டியிட்டு வரவேற்றுள்ளார். பிரித்தானியா இளவரசர் குடும்பம் அரச குடும்ப சுற்றுப்பயணமாக கனடா வந்தடைந்துள்ளனர்.…

மெக்ஸிகோ நாட்டில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஒன்று திடீரென கண் விழித்து பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவில் உள்ள Jalisco நகரில்…

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 16 வயதுடைய சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் பாலில் துஷ்பிரயோகம் செய்துள்ளாhர்.…

லண்டனில் உள்ள 750 வியாபார நிறுவனங்களை குறிவைத்து தாக்கி, சுமார் 113 மில்லியன் பவுண்டுகளை ஆட்டையைப் போட்ட சவுத்திரி. இதில் தமிழர்களின் வியாபார நிறுவனங்கள் சிலதும் பாதிக்கப்பட்டுள்ளது.…

இணைந்த வடக்கு-கிழக்கில் சுயாட்சியை வழங்குவதே ஒரே வழி: எழுக தமிழில் விக்னேஸ்வரன் திட்டவட்டமாக வலியுறுத்து இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களின் தாயகம் என்றும் தமிழ்…