Day: December 4, 2016

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அறிய ஒட்டுமொத்த நாடும் விழித்திருக்கிறது. தமிழகம் தூக்கத்தைத் தொலைத்து விட்டு முதல்வர் நலம் பெற்றுத் திரும்ப பிரார்த்தபடி காத்திருக்கிறது.…

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று ஏழாவது நாள். தங்கள் தலைவி பூரண நலத்துடன் மீண்டு வந்து, இரட்டை விரல் உயர்த்தி, கைகளை ஆட்டிப்…

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர…

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் டொனால்ட் ட்ரம்பை விட அதி­க­ளவு மக்கள் வாக்­கு­களை பெற்ற ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வாய்ப்­புள்­ள­தாக பர­ப­ரப்பு தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. நடந்து முடிந்த…

இப்போது தங்கம்  குறித்து  ஒரு விவாதம் எழுந்துள்ளது.  500 கிராம்  தங்கம்  வைத்துக்கொள்ளலாம் என்பதாக ஓர் அறிவிப்பு வந்தது… பின், இது புதிய அறிவிப்பு இல்லை… முன்பே…

அப்பல்லோவில் அம்மா என்ற தலைப்பில் அவர் சிகிச்சை பெறும்போது எடுக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்ட சில புகைப்படங்கள் கடந்த இருநாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு செவிலியின்…

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் ஒருவர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் (62) என்ற விவசாயி…

‘ராஜீவ் கொலை : மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா சந்திப்பும்’ என்ற தலைப்பில், நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் மூன்றாம் பகுதி இது! 19-03-2008  திங்கட்கிழமை. என்னைக் கண்காணிப்பாளர் அறைக்கு…

கியூபா நாட்டின் ஜனாதிபதியும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ கடந்த 6 தினங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார். காஸ்ட்ரோ இறந்ததைத் தொடர்ந்து சுமார் 9…

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பாலயோகி முரளிதர் மகராஜா என்ற சாமியார் பெண்களுடன் குளியலறையில் ஆபாச லீலையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களுக்கு…

யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உட்பட ஐந்து பேர் வாள் வெட்டுகுழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ்…

பிரபாகரனின் புகைப்படங்களை எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மட்டக்களப்புக்கு செல்லவிடாமல் எங்களை தடுக்கின்றீர்கள் என தெரிவித்த, பொதுபலசேனா அமைப்பின்…

சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத் நாட்டை தனிநாடாக அறிவிக்கக்கோரும் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புத்தமத துறவியான தலாய் லாமாவுக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் அளித்துள்ளது. தனி திபெத்…

இந்தோனேசிய காவல்துறைக்கு சொந்தமான எம்28 ஸ்கைடிரக் பயணிகள் விமானம் இன்று பங்கல் பினாங் நகரில் இருந்து தியாவ் மாகாணத்தில் உள்ள பதாம் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. இதில்…

வடக்கு கரோலினாவில் உள்ள கேப் பியர் ஆற்றில் ரியான் ப்ரேவிங்டன் என்பவர் தூண்டில் மூலம் மீன் பிடித்துக்  கொண்டிருந்தார். அப்போது அவரது தூண்டிலில் மீன் ஒன்று மாட்டியதாக…

கொலம்பியா நாட்டில் விமானம் விபத்துக்குள்ளாகி 71 பேர் பலியான சம்பவத்திற்கு தொடர்பான பின்னணி மர்மங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான…

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் அமுல் நிறுவனம், ஒட்டகப் பாலை இன்னும் 3 மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர தயாராகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில்தான்…

நடிகை ரம்பா தனது கணவர் இந்திரனுடன் சேர்த்து வைக்கக் கோரி தொடர்ந்து வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கணவரை சேர்த்து வைக்க கோரி நடிகை ரம்பா…

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விளம்பரங்களில் அனுமதியின்றி பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக அந்த நிறுவனத்திற்கு சுமார் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தகவல்…

உத்தரபிரதேச மாநிலத்தில் மொரதாபாத்தில் நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டு மக்கள் அனைவரும் ரொக்க பணமில்லா கொடுக்கல், வாங்கல் முறைக்கு…

மட்டக்களப்பு நகரில் பொது பலசேனா இன்று(03) முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக புகையிரத நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழைய…

தமது ஆதரவாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் பொலிஸாரால் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு தெரிவுக் கூட்டங்கள் வடமாகாணத்தின் சிலபகுதிகளில் நாளை இடம்பெறவுள்ளது. கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரிலேயே இந்தசெயற்குழு தெரிவுக்…

அமைச்சர் ஒருவருடன் பொலிஸ்மா அதிபர் மேற்கொண்டதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜெயசூரியவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை…

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தின்போது பிரேசிலில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்து தொடர்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 870 மி;ல்லியன்…