Day: December 9, 2016

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பலொன்றில் இருந்து 800 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் 12 பில்லியன் ரூபா பெறுமதியுடையது என கணக்கிடப்பட்டுள்ளது. நீதிமன்ற…

“என் வீட்டுக்கு வாருங்கள், சூப்பர் டீ தருகிறேன்” என்று அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா நர்சுகளிடம் மிக சாதாரணமாக சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.…

செ​ன்னையின் ஒரு பிரபல கடையில் வாடிக்கையாளர்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தார்கள். ஒரு இலங்கைப் பெண்மணி விற்பனையாளரை நோக்கி, ‘‘அண்ணே, மயிர்மாட்டி இருக்கா?’’ என்று கேட்க ஏனைய…

ஜெயலலிதா முதலில் தங்கி இருந்த அறை பின்னர் மாற்றப்பட்ட அறை, இன்னும் பல்வேறு காட்சிகள் காணொளியில் இடம் பெற்றுள்ளது. உயிரோடு இருக்கும் போது மக்கள்…

இவ்வருடம் இடம்பெறும் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 73 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் தோற்றியுள்ளார். மாத்தறை – நாதுகல பிரதேசத்தை சேர்ந்த இவர் தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான பரீட்சையிலேயே…

கூகிள் தேடுதளத்தில் Sex எனும் சொல்லை தேடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக கூகிள் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த சொல்லை தேடுவதில் கடந்த 5 வருடங்களாக…

விடு­தலைப் புலி­களின் முன்னாள் தள­ப­தியும், மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் பிரதி அமைச்­ச­ராக இருந்­த­வரும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முன்னாள் உப தலை­வ­ரு­மான கருணா எனப்­படும், விநா­ய­க­மூர்த்தி…

வவுனியா, ஏ9 வீதி தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் பிரதான வீதியில் நடுவே அமர்ந்து பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த பெண்ணை பொலிசார் தமது வாகனத்தில் ஏற்று…

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குடும்ப வழக்கப்படி அவரது உடலை எரித்திருக்க வேண்டும். ஆனால் ஏன் புதைத்தார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கும். இதற்கான காரணம்…

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தனது சொத்துக்கள் யாருக்கு சென்று சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அவரது…

தமிழகத்தில் சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:- சோனியாஎன்ற…

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகவும், இதனால்…

கடந்த செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்ததாக வெளிவந்த செய்திக்கு பிறகு, ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. தமிழகம் மட்டுமில்லாது உலகம் முழுவதிலும் உள்ள அதிமுக…

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான பொதுச்சந்தை வளாகத்தில் இறுதி யுத்த காலப்பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு இரும்புப் பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தில் நான்கு புள்ளிகள் காணப்படுகிறன. இது எதற்காக என்று கேள்வியுடன் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இறந்தவர்களின் உடல் பல…

ஜெயலலிதா இறந்த அன்று போயஸ்கார்டனில் நடந்த பரபரப்பு காட்சிகளை  டைம் டூ டைம் விவரிக்கிறார் அன்று பாதுகாப்பில் இருந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர். “முதல்வர் ஜெயலலிதா இறந்த…

தமிழ் மொழியில் மன்னிப்பு என்பது மிகவும் உன்னதமான சொல். அதற்குக் காரணம் மன்னிப்பு என்பது சொல்பவரையும் கேட்பவரையும் இணைக்கும் வல்லமை கொண்டது. அதேவேளை இச்சொல் சொல்பவராலும் கேட்பவராலும்…

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதில் பெரிதும் அக்கறை காட்டி வருகின்றார். இதன் காரணமாக நியூயோர்க் நகரில் குடியேறி…

பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மிகச் சிறிய தீவுக்கூட்டமான சாலமன் தீவுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சாலமன் தீவின் தலைநகர் ஹோனியாராவுக்கு வடக்கில் 70 கி.மீ தொலைவில்…

விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள் குப்பைகளை சிதற செய்து அழிப்பதா அல்லது அவற்றை ஒருங்கிணைத்து மீண்டும் பூமிக்குள் கொண்டு வருவதா என்பது தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருவதாக…

தல அஜித்துக்கு சினிமாவை தவிர வேறு எதில் விருப்பம் என்று கேட்டால் பைக், கார், போட்டோகிராபி, சமையல் என்று சின்னக்குழந்தை கூட சொல்லும். ஆனால் தப்பி தவறி…

ராம்குமார் இறந்தது செப்டம்பர் 19 / 2016. ராம்குமார் இறந்த இரண்டு நாட்களில், ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை’ என்று அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 22/2016. செப்டம்பர்…

தமிழக முதல்வராக வலம் வரத் தொடங்கிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். ‘ஆட்சியைப் போலவே, கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஓ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படாது என மத்திய அரசின்…

ஜெயலலிதா, எப்போது உயில் எழுதினார், அவரது உடல் மீது வைக்கப்பட்டு இருந்த தேசிய கொடியை சசிகலா நடராஜன் வாங்கியது சரியா போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார் நெல்லை…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா தரப்பினர் விஷம் வைத்து கொலை செய்து விட்டதாக ஓடியோ வெளியிட்ட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், கிருஷ்ண மூர்த்தியை சிலர் அதற்கு…

எந்தவொரு இடத்திலும் புத்தர் சிலையை வைப்பதற்கோ அல்லது அதனை வழிபடுவதற்கோ முழுமையான உரிமை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா…

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சில கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது. நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சில கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழமையானதாகும்.…

சீனாவைச் சேர்ந்த 200 ஜோடிகளுக்கு இலங்கையில் ஒரே நேரத்தில் திருமணம் இடம்பெறவுள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் நேற்று இதனை அறிவித்தார். இலங்கையில்…

ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலின் போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாட்டு மக்களுக்கு அளித்த மிக பிரதானமான உறுதிமொழி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி…