Day: January 2, 2018

அண்மையில் நடைபெற்ற ரகர் போட்டியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்கள் கடுமையாக மோதிக் கொண்ட காணொளி வெளியாகி உள்ளது. வெலிசரயில் நடைபெற்ற ரகர் போட்டியின்…

மூன்றாவது ஆலோசனையாக வடக்கு,கிழக்கு மாகாணங்களைத் தனித்ததொரு மாகாணமாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளது. இது பதின்மூன்றாவது திருத்தத்தில் மாகாணங்களின் இணைப்புப் பற்றித் தற்போது உள்ளதைவிட மிகவும் முன்னேற்றமான…

அரச அலுவலகத்தில் வருட ஆரம்பத்தில் நடைபெறும் சத்தியப் பிரமாணத்தில், இந்த வருட சத்திய பிரமாணம் எடுப்பதில், தமிழ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களிடத்தே சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அரச…

வருட இறு­திக் கொண்­டாட்­டத்­தில் அதிக மாமிச உண­வு­களை உண்­ட­வர் உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. உணவு உட்­கொண்ட பின்­னர் உறங்­கி­ய­படி வாந்­தி­யெ­டுத்­த­போது நுரை­யீ­ர­லுக் குள் புரை­யேறி மூச்­சுத்­தி­ண­றல்…

தற்போது உள்ள அரசியல் சூழலில் மக்கள் வீட்டு சின்னத்து வாக்களிப்பதும் தேசிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் என முன்னாள் பாராளுமன்ற…

நீர்வேலி அத்தியாயர் இந்துக் கல்லூரிக்கு முன்பாக சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எனத் தெரிய வருகிறது. முச்சக்கர வண்டியும் கயஸ் வாகனமும்…

பிரிட்டனில் செயற்கை இதயத்தை பையில் சுமந்து கொண்டு பெண் உயிர் வாழ்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் அதிசய பெண்…

இன்று சட்டமா அதிபருடன் விஷேட கலந்துரையாடல் : 1400 பக்க அறிக்கையை பொலன்னறுவையில் படித்து முடித்தார் மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்…

நுவ­ரெ­லியா, பிளக்புள் பகு­தியில் அமைந்­துள்ள சிகரட் முகவர் நிறு­வனம் ஒன்­றுக்கு சொந்­த­மான ஒரு­கோ­டியே 45 இலட்சம் ரூபா பணமும் 37 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான காசோலை ஒன்றும்,…

கடந்த வருடத்தில் புகையிரதத்தில் மோதுண்டு 517 பேர் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். புகையிரத குறுக்கு வீதியில் பயணித்த நிலையில், 16…

சுவீடன் நாட்டின் வெம்டாலன் பகுதியில் தெரியும் வித்தியாசமான சூரிய ஒளிவட்டம் ஏற்படுவதற்கான காரணத்தை நாசா விளக்கமாக தெரிவித்துள்ளது. சூரிய கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது…

பாபா முத்திரையில் தாமரை மலர் நீக்கப்பட்டு, முத்திரையின் கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகங்களை அமைத்து ரஜினி அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். சென்னை: நடிகர் ரஜினி…

இந்த ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு 30,500 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான பத்திரங்கள், மாணவர்களுக்கான கையேடுகள் அடுத்தவாரம் பல்கலைக்கழகங்களுக்கு…

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த செப்ரெம்பர் மாதம், 9ஆம் நாள் சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து,…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்தில் இறந்த பெண்ணின் சடலத்தை, பிணவறை ஊழியர்கள் மாற்றிக் கொடுத்தது மயானத்துக்கு சென்ற பின்னர் தெரியவந்ததால், சடலம் மீண்டும் பிணவறைக்கு கொண்டு…

மீண்டும் மத்­திய கிழக்கின் பூதா­க­ர­மான மிக நீண்ட வர­லாற்றை உடைய இஸ்ரேல் – பலஸ்­தீன விவ­காரம் சூடு பிடிக்கத் தொடங்­கி­யுள்­ளது. இந்தச் நெருப்­பினை கொளுத்தி கொழுந்­து­விட்டு எரியச்…

முழு பாதுகாப்புடனுள்ள வெளியுறவுத்துறை அலுவலகம்… சிறிய அறை… நடுவில் ஒருவரை ஒருவர் பார்க்க மட்டுமே அனுமதிக்கும் கண்ணாடி அடைப்பு… அணிந்து சென்ற உடைகளை மாற்றச் சொல்லி விட்டார்கள்.…

பொலன்னறுவை திம்புலாகல பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல் கூட்டமொன்றில் பங்கேற்ற ஜனாதிபதியை அப்பிரதேச வேட்பாளர்கள், சு.க ஆதரவாளர்கள், கிராமமக்கள் உட்பட பலரும் சந்தித்து சுமுகமாக உரையாடினார்கள்.இவர்களுடன்…

திருவெம்பாவை உற்சவத்தின் 9வது நாளான இன்று, வரலாற்று சிறப்பு மிக்க ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோயிலின் ஐந்து தேர் பவனி இடம்பெற்றது. ஆலய…

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ராஜேந்திரகுமார் யுகினேஸ் என்ற ஆண் குழந்தை, இன்று திங்கட்கிழமை காலை வீட்டின் முன்பாக உள்ள…