Day: January 11, 2018

அமெரிக்கா சாலையில் சென்ற ஒருவர், கடுமையான பனி காரணமாக, வெறும் காலில் சறுக்கியபடி சென்ற காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. அமெரிக்காவின் வர்ஜீனியா பகுதியில் கடுமையான பனிப்பொழிவு…

கிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்ற நிலையில் இவர்கள் குறித்து சில செய்திகள் வெளிவந்துள்ளன. கிளிநொச்சி – மாங்குளம், கொக்காவில்…

அக்கரைப்பற்று நாவற்குடா பிரதேசத்தில் இன்று பிற்பகல் சுசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிறந்த இந்த சிசுவானது வேறு பிரதேசத்தில் இருந்து இனம் தெரியாதவர்களால் இங்கு கொண்டு வந்து…

ஹைதராபாத்: ஆந்திராவில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துங்கிலி மண்டலம் சென்னம்பள்ளியில் பழமை வாய்ந்த கோட்டை உள்ளது. அரவீடு…

யாழில் உள்ள டான் தனியார் தொலைக்­காட்சி நிலை­யத்தின் கலை­ய­கத்­துக்குள் கத்தி, பொல்­லுடன் நுழைந்து நிறு­வ­னத்தின் செய்திப் பணிப்­பாளர் தயா மாஸ்டர் மீது தாக்­குதல் நடத்­தி­ய­வரை எதிர்­வரும்…

ஜெர்மனியில் பணியாற்றி வரும் சேலம் பொறியாளரிடம், திருமணதகவல் இணையதளம் மூலம் அறிமுகமாகி, 45 லட்சம் ரூபாய் பறித்த புதுமுக நடிகை, வாடகை பெற்றோருடன் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஈபிஆர்எல்எவ் – தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்து உருவாக்கிய கூட்டணியினர் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது.…

புறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் சந்தேக நபராக தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தற்கொலைசெய்து கொண்டார். சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை வேளையில் புறக்கோட்டை பொலிஸ்…

விமான ஓடுபாதையில் மாடு புகுந்ததால் இரண்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல் போன சம்பவம் அஹமதாபாதில் இடம்பெற்றுள்ளது. இந்திய வீதிகளில் மாடுகள் திரிவது சகஜமே என்றாலும் விமான ஓடுபாதைக்குள்…

சென்னையைச் சேர்ந்த தம்பதி, சாவிலும் இணைபிரியாமல் ஒரே நாளில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், கிண்டி சிறுவர் பூங்காவில் பணியாற்றினார்.…

சென்னை லாட்ஜில் வெளிநாட்டு இளம்பெண் இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் தங்கியிருந்த காதலனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பின்லாந்து நாட்டை எமிலியா என்ற…

“திருடன்… திருடன்…. ரணில் திருடன்” என்று கூட்டு எதிரணியினரும், “திருடன்… திருடன்…. மகிந்த திருடன்” என்று ஐதேகவினரும் மாறி மாறி குரல் எழுப்பியதால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று…

விண்வெளி ஆராய்ச்சிகள் என்றாலே, சில ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் அமெரிக்காவின் நாசாதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது அந்த நிலைமையெல்லாம் மாறிவிட்டது. அந்தளவுக்கு இந்தியாவின் விண்வெளி…

தனது உத்தரவைப் புறக்கணித்த தமிழ்மொழி மூல பெண்கள் பாடசாலை அதிபர் ஒருவரை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழங்காலில் நின்று, மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார்.…