Day: January 31, 2018

இறுதித்தீர்வு கிடைக்கும் வரையில் அரசாங்கத்தில் இணையமாட்டோம் என்கிறார் சம்பந்தன் எமது தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று வரும் வரையில், எமது மக்க ளின் ஜனநாயக உரிமைகள் கிடைக்கும்…

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்ற ஆலோசனை குழு ஒன்றை நியமிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் ஆணையை மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். மகாத்மா…

இது கடந்த டிசம்பர் மாதம் வந்த அறிவிப்பு. குடி தண்ணீர் – 2 லிட்டர். சமையலுக்கு – 4 லிட்டர். 2 நிமிட குளியலுக்கு – 20…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயின் ஆட்சிக்காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.…

மனிதர்களைப் போன்று எலி ஒன்று சோப்பு போட்டுக் குளித்த வீடியோ வைரலாகியுள்ளது. பெரு நாட்டின் ஹுவாரஸ் நகரத்தை சேர்ந்தவர் ஜோஸ் கோரியா. டிஜெவான இவர் வழக்கம்போல் குளிப்பதற்காக…

73 அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: விடுதலை தொடர்பில் விரைவில் நடவடிக்கை நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை…

வவுனியாவில் ஒருவர் கொலை: 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை வவுனியா – ஶ்ரீராமபுரத்தில் ஒருவரைக் கொலை செய்த 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு அருகாமையில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.…