சாதியை பற்றிய அம்பேத்கர் எழுப்பிய கேள்வியும், காந்தியின் அதிசயிக்க வைத்த பதிலும் குமார் பிரசாந்த் காந்திய சிந்தனையாளர் காந்தியை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்து அவரை முத்திரை…
Day: January 28, 2018
மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்து அகால மரணமடைந்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, கல்லடி வாவியிலிருந்து கடந்த…
அமெரிக்காவில் தோசை மனிதன் என்று செல்லமாக அழைக்கப்படும் திருக்குமார் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் தோசை எனும் பெயரில் தனது சிறிய இழுவை வண்டியில் தோசை வியாபாரத்தை ஆரம்பித்தார்.…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா அபிவிருத்திப் பணிகளுக்காகவே வழங்கப்பட்டதாகவும் இலஞ்சமாக அவை வழங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்…
ஜப்பானின் மிகப் பெரிய மின்னணு பணப்பரிமாற்ற நிறுவனங்களுள் ஒன்று சுமார் 534 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தனது மின்னணு பணத்தை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. என்இஎம் என்னும் பரவலாக…
தஞ்சாவூரில் நடந்த ரயில் மறியல் போரட்டத்தில் திடீரென ரயில் முன் பாய்ந்து ரயிலை மறிக்க முயன்ற ம.தி.மு.க. தொண்டரைக் காவல்துறையை சேர்ந்த ஒருவர் தாவி விழுந்து, பிடித்து…
நல்லபிப்பிராயத்தை திட்டமிட்டு சிதைக்கும் கபட நோக்கம் என்கிறார் –சுமந்திரன் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப்பலம் இத்தேர்தலில் சிறிதும் குறைவடையாது என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. மக்கள் எதிர்பார்த்த…
நல்லாட்சி தேசிய அரசாங்கத்துக்குள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான இருதரப்பு மோதல்கள் கடுமையாகியுள்ளன. ஜனாதிபதியின் சவாலுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
வெலிகடை பழைய கோட்டை வீதி பிரதேசத்தில் முன்னெடுத்து செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் இரண்டு சுற்றிவளைக்கப்பட்டதில் 7 பெண்கள் மற்றும் ஆண் இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.…
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் இரா.பொ. இரவிச்சந்திரன் எழுதிய ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகத்தைப் பத்திரிகையாளர் பா.ஏகலைவன் தொகுத்துள்ளார். கடந்த…