Browsing: தொடர் கட்டுரைகள்

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தான் பிராந்தியத்தைச் இந்துக்களும் சீக்கியர்களும் எவ்வாறு திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டார்கள் என்பதனைக் குறித்து சிறிது காணலாம் இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் ஏறக்குறைய இருபது…

இந்தியா தமிழ் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த பின்னர் ஆயுதங்கள் வழங்க முன்வந்தது. இந்தியா ஆயுதம் தரப்போகும் செய்தி அறிந்துஇயக்கங்களின் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் மகிழ்ச்சி. புலிகளுக்கும் மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியடையாதவர்…

சிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த நிலையில் ஏனைய…

83 ஜூலையின் பின் இந்தியாவுக்கு தம்மை பலமான அமைப்புகளாகக் காட்டுவதில் தான் பிரதான இயக்கங்கள் போயிட்டன. 83 ஜூலைக் கலவரம் இந்திய உதவியை போராளி அமைப்புகளுக்குச் சாதகமாக்கியது.…

தமிழகத்தின் கொதிப்பு: இலங்கை பிரச்சனை தமிழ் நாட்டு அரசியலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தது.ஜே.ஆர், ஜெயவர்த்தனா ஈவிரக்கமற்ற கொடிய மனிதராகவே தமிழ் நாட்டு மக்களால் கருதப்பட்டார். இனப்படுகொலை…

இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் நடந்த வன்முறைகளைத் தொடர்ந்து காண்போம். ராவல்பிண்டியைச் சூழ்ந்திருந்த முஸ்லிம்களல்லாதோரின் கிராமங்களைச் சூழ்ந்து கொண்ட முஸ்லிம் குண்டர்கள், தப்பட்டைகளை ஒலித்துக் கொண்டும், ரத்தத்தை உறையச்…

ஜூலை 25ம் திகதி வெலிக்கடை சிறையில் ஒரு திட்டம் உருவானது. சோபாலலோகேனயா, சந்திரே போன்ற கிரிமினல் குற்றவாளிகள் ஏனைய சிங்கள கைதிகளோடு சேர்ந்து ரச்கசியமாக போட்ட திட்டம்…

இந்தியப் பிரிவினை தொடர்பான வன்முறை வங்காளம் மற்றும் பிகாரிலிருந்து இன்றைய பாகிஸ்தானின் பகுதிகளுக்கு நகர்ந்தது. பிகாரில் இந்துக்கள் தொடுத்த எதிர் தாக்குதல்கள் முஸ்லிம் லீகின் அவதூறுப் பிரச்சாரங்களை…

வீடுகள் எரிந்தன: 1983  மே மாதம் மந்த கதியில் நடந்துகொண்டிருந்த  உள்ளூராட்சி  தேர்தல். கந்தர்  மடத்தில் உள்ள தேர்தல் சாவடியின் முன்பாக சைக்கிள்களில் வந்திறங்கினார்கள் புலிகள். கந்தர்…

கல்கத்தாவில் நடத்திய “நேரடிப்” போராட்டம் தாங்கள் நினைத்த அளவிற்கு நடக்காததுடன், இந்து மற்றும் சீக்கியர்களின் எதிர்பாராத எதிர்த்தாக்குதல்களில் ஏராளமான முஸ்லிம்களும் கொல்லப்பட்ட ஆத்திரத்திலிருந்த முஸ்லிம் தலைவர்கள் கிழக்கு…

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிரான தாக்குதல்கள் உக்கிரமடைவதற்கான காரணத்தை பாராளுமன்றத் தேர்தல்கள் வருவதற்கான காலஎல்லை நெருக்கமடைந்து வரும் சூழ்நிலையுடன் ஒப்பிட்டு நோக்க வேண்டும். எப்பொழுதாவது தேர்தல்கள்…

  உள்ளூராட்சி  தேர்தலை நடத்தப்போவதாக ஜே.ஆர் அரசு அறிவித்தது. தேர்தலில் பங்குகொள்வது என்று   தமிழர் விடுதலைக் கூட்டணி முடிவு செய்தது. புலிகள் இயக்கம், ஈழமாணவர்  பொதுமன்றம்(G.U.E.S), தமிழீழ…

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் நிகழ்வுகளைத் தொடர்ந்து காண்போம். இந்திய சுதந்திரத்திற்கு முன் கிழக்கும்-மேற்கும் இணைந்த வங்காளம் முஸ்லிம்கள் பெரும்பான்மையுடைய ஒரு மாநிலமாக (54.3 சதவீதம்), முஸ்லிம் லீக் ஆளும்…

இனி இந்திய-பாகிஸ்தான் பிரிவினையைக் குறித்துப் பார்க்கலாம். இந்திய-பாகிஸ்தான் பிரிவினை தென்னிந்தியாவைப் பாதிக்கவில்லை. எனவே விந்திய மலைக்குத் தெற்கே இந்தப் பிரிவினையின்  கோரமுகம் தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.…

1982ம் ஆண்டு   இரண்டு  பாரிய  தாக்குதல்களுக்கு திட்டமிடப்பட்டது. ஒனறு  தோல்வியில்  முடிந்தது.  பொன்னாலைப்  பாலக குண்டு  மட்டும் வெடித்திருந்தால்  அதுவே முதலாவது  பெரிய  நிலக்கண்னி வெடி தாக்குதலாக…

ஃபிலிபைன்ஸ் தீவுக்கூட்டத்தில் அடங்கியிருக்கும் இஸ்லாமியப் பகுதிகளான மிண்டானோ மற்றும் சுலுத் தீவுகளை “அமைதியான” முறையில் இஸ்லாம் பரவியதற்கு எடுத்துக்காட்டாக இன்றைய இஸ்லாமியக் கல்வியாளர்கள் கூறுவதனை நீங்கள் அறிந்திருக்கலாம்.…

தமிழீழ விடுதலைப்  புலிகளின்  பொறுப்பை தன்னிடம்  தரும்படி பிரபாகரன் கேட்டார்.  தலைவரே  முடிவினை  எடுக்கவேண்டும்.  அதற்கு மறுபேச்சு  இருக்கக்கூடாது.  அப்படியானால் தான் சரியான இயக்கமாக வளரமுடியும் என்று…

பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்குமான காலகட்டத்தில் இஸ்லாம் தென்-கிழக்கு ஆசியாவில் பரவியது. அந்த நேரத்தில் தென்-கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மூன்று வலிமையுள்ள அரசாங்கங்கள் ஆண்டு கொண்டிருந்தன.…

இஸ்லாம் இந்தியாவை அழித்தொழிப்பதற்கு முன்னால் இருந்த இந்தியா குறித்து நாம் அறிந்து கொள்வதுவும் இங்கு அவசியமாகிறது. எனவே, அது குறித்துச் சுருக்கமாக சிறிது காணலாம். இந்தியாவின் மீதான…

1981ம் ஆண்டில் நடைபெற்ற அரச பயங்கரவாதம் ஆயுதப் போராட்டமே ஒரே பாதை என்ற நம்பிக்கைக்கு உரமிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான விரிசல் அதிகமாகியது.…

“தம்பி பிரபாகரன்  தமிழீழத்தை  மீட்டெடுத்து தளபதி அமுதரின் காலில் சமர்ப்பிப்பார்”  என்று பேசிவிட்டார் காசி ஆனந்தன். அப்போது அமுதரோடு  பிரபா முரண்பட்டிருந்த  நேரம். காசியானந்தனை  கூப்பிட்டனப்பினார்  பிரபாகரன். …

இத்தேர்தலில் நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும்  “தமிழீழம்” அமைப்பதற்கான ஆணையாகும். அடுத்த பொது தேர்தல்  சுதந்திரம் பெற்ற  தமிழீழத்தில்தான் நடைபெறும். 1977 ஆம்…

  சேலம் மத்தியச் சிறையில் அட்டாக்கின் ஆட்கள் சுக வாழ்க்கை வாழ்ந்தார்கள். விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோர் அங்கு ராஜ உபசாரத்தில் இருந்தார்கள். இந்தக் கொலை வழக்கில்…

இந்தியா வந்த சூஃபிக்கள் ஏராளமான காஃபிர் இந்துக்களை தங்களின் பிரச்சாரங்கள் மூலம் “அமைதியான” முறையில் முஸ்லிம்களாக மதம் மாற்றினார்கள் என்பதற்கு வரலாற்றில் எவ்விதமான ஆதாரங்களும் இல்லை. அதையும்…

பொட்டு சுரேஷ் கொலையில் சரணடைந்த ஏழு பேரும் போலீஸ் விசாரணைக்குப் பின் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனவரி 31 ஆம் தேதி இரவு பொட்டு சுரேஷ்…

தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் கொலைகளில் மிகவும் பரபரப்பானது மதுரையில் நடந்த அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷின் கொடூரக் கொலை. தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு என்ற…

இந்திய இஸ்லாம் சூஃபிக்களால் “அமைதியான” முறையில் பரப்பப்பட்டதாகத் இஸ்லமியக் கல்வியாளர்கள் எனப்படுவோர் தொடர்ந்து கூக்குரலிடுவதனைக் கண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவிற்கு வந்த சூஃபிக்கள் அனைவரும் இந்து காஃபிர்கள் மீது…

ஜெயலலிதாவுக்கு சவால்விட்ட ராமஜெயம்! இதோ… ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் படை களமிறங்கியிருக்கிறது. போட்டிக்கு பொதுவேட்பாளர் என்றெல்லாம் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து…

நேரு போட்ட சபதம்… ராமஜெயம் கொலை நடந்த பொழுது முன்னாள் அமைச்சரும் ராமஜெயத்தின் அண்ணனுமான நேரு சென்னையில் இருந்தார். கொலை செய்தவர்கள் நேருவின் தொலைபேசி எண்ணை கேட்டு…

இந்தியாவிற்கு இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொண்டு வந்த போர் நியதிகள் (code of war) அனைத்தும் குரானையும், சுன்னாவையும் அடிப்படையாகக் கொண்டவை. இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் எழுதிய குறிப்புகளின்படி, முஸ்லிம்…

இறந்தும் ராமஜெயத்தைத் துரத்திய வழக்குகள்! ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை ராமஜெயத்தின் தில்லை நகர் அலுவலகத்தில் எப்போதும் ஜெஜெயென மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கட்சிக்காரர்களுக்கு…