இன்றைய செய்திகள்

டெல்லி: ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் எல்பிஜி தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் எப்போது வேண்டுமானாலும் சிலிண்டரை புக் செய்துக்கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது. இப்போது இதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது.…

Read More

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வல்லூர் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டியதில் படுகாயங்களுடன் மருத்துவ மனையில்…

Read More

பெண் வைத்தியர் ஒருவரின் மார்புப் பகுதியைத் தொட்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நோயாளி ஒருவரை தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஏதோவொரு நோய்…

Read More

– 1993-க்குப் பிறகு லெபனான்- இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடன் ஒரு ‘பெரிய ஒப்பந்தம்’ செய்ய விரும்புவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், செவ்வாயன்று…

Read More

கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். சேருநுவர, சோமாவதி வனப்பகுதி ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராட சென்றவர்களே இவ்வாறு…

Read More

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க கடற்படையால் தடை செய்யப்பட்ட ஒரு சீன எண்ணெய் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “ரிச் ஸ்டாரி” (Rich Starry)…

Read More

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின்…

Read More

நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். நேற்று (14) மாலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான…

Read More

ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை இலக்காகக் கொண்டு ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா அமுல்படுத்தியுள்ள கடற்படை முற்றுகையை, முதல் 24 மணிநேரத்தில் எந்தக் கப்பலும் மீறி கடந்து செல்லவில்லை…

Read More

புங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழா (14.04.2026) இன்று மிகசிறப்பாக நடைபெற்றது

Read More

“நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா, கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.. இதுகுறித்து பாகிஸ்தானைச் சோ்ந்த ‘டான்’ நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில்…

Read More

இந்தியா தமிழ் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த பின்னர் ஆயுதங்கள் வழங்க முன்வந்தது. இந்தியா ஆயுதம் தரப்போகும் செய்தி அறிந்துஇயக்கங்களின் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் மகிழ்ச்சி. புலிகளுக்கும் மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியடையாதவர் பிரபாகரன் ஒருவர்…

Read More

முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. துரந்தர் படங்கள் 3,000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. இது பாகுபலி மற்றும் புஷ்பா…

Read More

மேற்கு ஆசியா போருக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதி வழங்கிய நாடுகளுக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அமெரிக்க ராணுவம் முற்றுகையிடத் தொடங்கிய…

Read More

நாடுகளுக்கிடையிலான யுத்தத்தின் போது வெற்றி எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது? வெற்றி பெற்ற நாடு தோல்வியுற்ற நாட்டில் தனது கொடியை ஏற்றும். தோல்வியைத் தழுவிய நாட்டின் தலைவர் சிறை பிடிக்கப்படுவார் அல்லது கொல்லப்படுவார்.…

Read More

இன்றைய செய்திகள்

டெல்லி: ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் எல்பிஜி தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் எப்போது வேண்டுமானாலும் சிலிண்டரை புக் செய்துக்கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது. இப்போது இதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது.…

Read More

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வல்லூர் பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டியதில் படுகாயங்களுடன் மருத்துவ மனையில்…

Read More

பெண் வைத்தியர் ஒருவரின் மார்புப் பகுதியைத் தொட்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நோயாளி ஒருவரை தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஏதோவொரு நோய்…

Read More

– 1993-க்குப் பிறகு லெபனான்- இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடன் ஒரு ‘பெரிய ஒப்பந்தம்’ செய்ய விரும்புவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், செவ்வாயன்று…

Read More

கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். சேருநுவர, சோமாவதி வனப்பகுதி ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராட சென்றவர்களே இவ்வாறு…

Read More

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க கடற்படையால் தடை செய்யப்பட்ட ஒரு சீன எண்ணெய் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “ரிச் ஸ்டாரி” (Rich Starry)…

Read More

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின்…

Read More

நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். நேற்று (14) மாலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான…

Read More

ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை இலக்காகக் கொண்டு ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா அமுல்படுத்தியுள்ள கடற்படை முற்றுகையை, முதல் 24 மணிநேரத்தில் எந்தக் கப்பலும் மீறி கடந்து செல்லவில்லை…

Read More

புங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழா (14.04.2026) இன்று மிகசிறப்பாக நடைபெற்றது

Read More

“நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா, கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.. இதுகுறித்து பாகிஸ்தானைச் சோ்ந்த ‘டான்’ நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில்…

Read More

இந்தியா தமிழ் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த பின்னர் ஆயுதங்கள் வழங்க முன்வந்தது. இந்தியா ஆயுதம் தரப்போகும் செய்தி அறிந்துஇயக்கங்களின் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் மகிழ்ச்சி. புலிகளுக்கும் மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியடையாதவர் பிரபாகரன் ஒருவர்…

Read More

முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. துரந்தர் படங்கள் 3,000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. இது பாகுபலி மற்றும் புஷ்பா…

Read More

மேற்கு ஆசியா போருக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதி வழங்கிய நாடுகளுக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அமெரிக்க ராணுவம் முற்றுகையிடத் தொடங்கிய…

Read More

நாடுகளுக்கிடையிலான யுத்தத்தின் போது வெற்றி எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது? வெற்றி பெற்ற நாடு தோல்வியுற்ற நாட்டில் தனது கொடியை ஏற்றும். தோல்வியைத் தழுவிய நாட்டின் தலைவர் சிறை பிடிக்கப்படுவார் அல்லது கொல்லப்படுவார்.…

Read More