இன்றைய செய்திகள்

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் கடற்றொழிலாளர் ஒருவரைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்லடி கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிக்குக் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த…

Read More

நாட்டுக்குத் தேவையான எரிபொருளை எவ்விதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூயர நெத்திகுமாரகே தெரிவிக்கையில், எதிர்வரும் ஏப்ரல்…

Read More

இலங்கை நிதி அமைச்சின் கணக்குகளிலிருந்து சைபர் குற்றவாளிகளால் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. தம்புள்ளையிலிருந்து கொழும்பு வரை முன்னெடுக்கப்படும்…

Read More

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டுப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, பல வணிக நிறுவனங்கள் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கியமை கண்டறியப்பட்டது. நெல்லியடி பொதுச்சுகாதாரப்…

Read More

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் பெருந்தொகையான வெளிநாட்டுச் சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற கும்பலைச் சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இன்று அதிகாலை 12:55 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் (EM-654) விமானம்…

Read More

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (ஏப்ரல் 24) காலை குடும்பத் தகராறு காரணமாகத் தந்தையைக் கொலை செய்த மகனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர் அதே பகுதியைச்…

Read More

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நபர் ஒருவர் திடீரென வீதி சமிக்ஞை விளக்குக் கோபுரத்தின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப்…

Read More

பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில், 14 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று (23.04.2026) கைது செய்யப்பட்டுள்ளார். புனானை இராணுவ…

Read More

இலங்கையின் முன்னணி அழகுக்கலை நிபுணரும் சமூக ஊடகப் பிரபலமுமான சந்திமால் ஜெயசிங்க, அண்மையில் நடைபெற்ற சிங்களப் புத்தாண்டு விழாவின் போது முன்னெடுத்த சில செயல்பாடுகள் நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளன.…

Read More

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழும் அட்லீ, தனது முதல் பாலிவுட் அறிமுகமான ‘ஜவான்’ படத்தின் மூலம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூலித்து வரலாற்றுச் சாதனை…

Read More

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான ஆட்டத்தில் நேற்று (ஏப்ரல் 23, 2026) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங்…

Read More

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக முடிவடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பதிவான ஒரு நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட…

Read More

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஆடை விவகாரத்தில் ஏற்பட்ட மோதல், ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மனைவி வீட்டில் இருக்கும்போது ‘நைட் டிரெஸ்’ (Night…

Read More

தென்னிலங்கையின் பெலியத்தையிலிருந்து கொழும்பு மருதானை நோக்கிப் பயணித்த ‘சாகரிக்கா’ (Sagarika) விரைவு ரயில், இன்று காலை வடுவ பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் பிரதான என்ஜின் மற்றும் பயணிகள்…

Read More

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் குமார் தனது வாக்கினைச் செலுத்தினார். அவர்…

Read More

இன்றைய செய்திகள்

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் கடற்றொழிலாளர் ஒருவரைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்லடி கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிக்குக் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த…

Read More

நாட்டுக்குத் தேவையான எரிபொருளை எவ்விதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூயர நெத்திகுமாரகே தெரிவிக்கையில், எதிர்வரும் ஏப்ரல்…

Read More

இலங்கை நிதி அமைச்சின் கணக்குகளிலிருந்து சைபர் குற்றவாளிகளால் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. தம்புள்ளையிலிருந்து கொழும்பு வரை முன்னெடுக்கப்படும்…

Read More

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டுப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, பல வணிக நிறுவனங்கள் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கியமை கண்டறியப்பட்டது. நெல்லியடி பொதுச்சுகாதாரப்…

Read More

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் பெருந்தொகையான வெளிநாட்டுச் சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற கும்பலைச் சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இன்று அதிகாலை 12:55 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் (EM-654) விமானம்…

Read More

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (ஏப்ரல் 24) காலை குடும்பத் தகராறு காரணமாகத் தந்தையைக் கொலை செய்த மகனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர் அதே பகுதியைச்…

Read More

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நபர் ஒருவர் திடீரென வீதி சமிக்ஞை விளக்குக் கோபுரத்தின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப்…

Read More

பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில், 14 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று (23.04.2026) கைது செய்யப்பட்டுள்ளார். புனானை இராணுவ…

Read More

இலங்கையின் முன்னணி அழகுக்கலை நிபுணரும் சமூக ஊடகப் பிரபலமுமான சந்திமால் ஜெயசிங்க, அண்மையில் நடைபெற்ற சிங்களப் புத்தாண்டு விழாவின் போது முன்னெடுத்த சில செயல்பாடுகள் நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளன.…

Read More

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழும் அட்லீ, தனது முதல் பாலிவுட் அறிமுகமான ‘ஜவான்’ படத்தின் மூலம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூலித்து வரலாற்றுச் சாதனை…

Read More

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான ஆட்டத்தில் நேற்று (ஏப்ரல் 23, 2026) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங்…

Read More

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக முடிவடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பதிவான ஒரு நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட…

Read More

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஆடை விவகாரத்தில் ஏற்பட்ட மோதல், ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மனைவி வீட்டில் இருக்கும்போது ‘நைட் டிரெஸ்’ (Night…

Read More

தென்னிலங்கையின் பெலியத்தையிலிருந்து கொழும்பு மருதானை நோக்கிப் பயணித்த ‘சாகரிக்கா’ (Sagarika) விரைவு ரயில், இன்று காலை வடுவ பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் பிரதான என்ஜின் மற்றும் பயணிகள்…

Read More

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் குமார் தனது வாக்கினைச் செலுத்தினார். அவர்…

Read More