கம்போடியாவில் இளைஞன் ஒருவன் மிருகத்தனமாக 2 வயது ஆண் குழந்தைக்கு மின்சாரம் வைத்து துடிதுடிப்பதை ரசித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில், இளைஞன் ஒருவன் மின் கம்பியை குழந்தை உடலில் வைத்து கொடுமை செய்கிறான். வீடியோவை பதிவு செய்த இளைஞன் அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளான்.
இதைக்கண்டு பலர் அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் அளித்துள்ளனர். மேலும், பாதிக்கப்ட்ட குழந்தையின் பெற்றோரும் புகார் அளித்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை.