இந்தியாவில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மனைவியை அலுவலகத்தில் வைத்து சரமாரியாக கத்தியால் குத்திய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். பேராவுரணியைச் சேர்ந்த உதயகுமார், இவரது மனைவி சரண்யா.…
Day: January 7, 2018
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுக்கு தொலைபேசி மூலம் திருமண தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்…
முல்லைத்தீவு பகுதியில் பரவி வரும் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று வடமாகாண சுகாதார அமைச்சின் சிறப்பு நிபுணர் மருத்துவ கலாநிதி ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்…
சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் ஒருவர் தனது மனைவிக்கு எஸ்எம்எஸ் மூலம் தலாக் ( விவகாரத்து) அனுப்பி உள்ளார். உத்தரபிரதேசம் சுல்தான்பூரை சேர்ந்த ஒருவர் சவுதி…
நடிகர் சிம்பு – ஓவியா இருவரும் ரசிகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கோலிவுட்டில் பேச்சப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் சிம்பு. தற்போது…
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனியார் பள்ளி ஆசிரியையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த அவருடைய காதல் கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால்…
சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார் என்று நமல் ராஜபக்சே கூறியிள்ளார். ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுய…
பட்டம் ஏற்றச் சென்ற சிறுவன் ஒருவன், வயல் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று, யாழ்., ஆவரங்கால் பகுதியில் நேற்று (06) இடம்பெற்றுள்ளது. ஆவரங்கால் நடராஜா…
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 17 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும்…
முன்பெல்லாம் திரைப்படங்களில் தான் இப்படியான ஏமாற்றுத்திருமணங்களை அடிக்கடி காட்சிப்படுத்துவார்கள். ஆனால், இப்போதெல்லாம் நிஜ வாழ்க்கையிலும் இப்படித் திட்டமிட்டு ஏமாற்றித் திருமண நாடகம் நடத்தி பணம் பறிக்கும் கும்பல்…
இந்தியாவில் மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பகல்பூரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பவன் கோஸ்வானி என்பவருக்கும்…
அமெரிக்காவில் மறைந்த உரிமையாளரின் கல்லறையில் இருந்து அவரது வளர்ப்பு நாயானது விட்டு விலகாதது பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் மறைந்த 86 வயதான பெண்மணி…
மண்னாசை துறந்து பொன்னாசை போரில் தமிழரசு கட்சியின் தலைவர்கள்! இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்து ஒரு ஆண்டிற்கு பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து…
தேர்த்தல் வருவதால் சில நினைவூட்டல்கள் அவசியமாகின்றன. சிலரின் பல்டி அடிப்புகள்,மற்றவர்களின் மேல் பிழையை போடல், பொய்கள் என்பனவற்றை அறிய இவை உதவும் என நம்புகிறேம்..
இருபத்தையாயிரம் அமெரிக்க டொலர்களை சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் துறையினர் கைது செய்தனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச்…
சிதாரையும், சாரங்கியையும் இணைத்தால் கிடைக்கக் கூடிய அருமையான ஃபியூஷன் இசைக்கருவியே தில்ருபா, மேலும் நுணுக்கமாகச் சொல்வதென்றால் எஸ்ராஜ் மற்றும் மயூரி வீணை உள்ளிட்ட அபூர்வமான இசைக்கருவிகளுடன் நெருங்கிய…
இலங்கை மத்திய வங்கியில் கடந்த 2015 பெப்ரவரி முதல் 2016 மார்ச் 31 வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.…