Browsing: இந்தியா

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோதி தினத்தந்தி இதழின் பவளவிழாவில் பங்கேற்றதோடு, தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தும் நலம் விசாரித்தார். கருணாநிதியை நலம்…

நடிகையுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி தன்னை பலர் மிரட்டியதாகவும், தான் மடாதிபதி ஆகக்கூடாது என்றே அந்த வீடியோவை வெளியிட்டதாகவும் சாமியார் தயானந்த் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியத்தை சேர்ந்தவர் ஜீனு. இவரது மகள் காவ்யா (வயது 24). இவர் கொல்லம் தளுத்தலை என்ற இடத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக…

ஒடிசாவில் உள்ள மால்கங்காரி பகுதியில் சரியான மருத்துவ வசதியும், சாலை வசதியும் இல்லாததால் உயிருக்குப் போராடிய கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் அவர்கள் இருவரையும் 8.கி.மீ…

கொச்சியில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், கேரள பிளாஸ்டர்ஸ் அணி உரிமையாளர்களில்…

சென்னையில் விடிய விடிய மழை – வீடுகளில் புகுந்த வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் வெளியேற்றம் வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை, புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த…

பாகிஸ்தான் உருவாக காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் மகள் தினா, நியூயார்க்கில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 98. ஜின்னா மகள் தினா மரணம் ஜின்னா,…

குடியாத்தம் அருகே தலையில் கல்லைப்போட்டு லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதனை விபத்து எனக் கூறி தப்ப முயன்ற கள்ளக்காதலி கணவனுடன் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம்…

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரையிலான காலகட்டத்தில் தமிழகத்திலேயே அதிகமாக மயிலாப்பூரில் உள்ள காவல் துறை தலைவர்…

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டியும் விளாசித் தள்ளியதால் தலைநகரம் ஸ்தம்பித்துப் போனது. வடகிழக்குப் பருவமழை இன்னும் தீவிரமடையும் என்று…

திருடன்- போலீஸ் ஆட்டம் விளையாடியிருப்போம். ஆனால், ஒரு போலீஸே திருடனாய் மாட்டிக் கொண்ட கதை தெரியுமா..? நாங்குனேரி துணைச்சரக உதவிக் காவல்துறை கண்காணிப்பாளரான சபீர் கரிம்தான் மாட்டிக்…

அடையாளம் தெரியாத ஒரு நபரின் நிழலைப் பார்த்தபோது 35 வயதாகும் தஸ்லிமா ரஃப், இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டின்…

நடிகை அமலாபால், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஒரு வினியோகஸ்தரிடமிருந்து பென்ஸ் எஸ் கிளாஸ் காரை வாங்கியுள்ளார்  அதன் மதிப்பு 1.12 கோடி ரூபாய். அந்தக் காரை,…

கன்னட நடிகை ஒருவருடன் பிரபல மடாதிபதி உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 500 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஹுனாசமரன…

டெல்லியில் இருக்கும் காதலி தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் ஆசைப்பட்டு விமானம் கடத்தப்பட்டதாக மிரட்டி கம்பி எண்ணப்போகும் வைர வியாபாரியை பற்றி அறிந்து கொள்வோமா? டெல்லியில் இருந்து…

சென்னை: ப்ளூடூத் மூலம் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய ஐ.பி.எஸ். அதிகாரி ைகது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாகியையும் போலீசார் கைது செய்து…

திருப்பூர் பி.என். ரோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கஸ்தூரி (28). அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று…

பெங்களூரு: நடன வகுப்புக்கு சரியாக வருவதில்லை என்று நடன ஆசிரியர் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரு எலஹங்கா வட்டாரத்தில்…

நடிகை அமலாபால், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடெஸ் ‘எஸ்’ ரக காரை வாங்கினார். கேரளாவைச் சேர்ந்த அவர், காரை அங்கே பதிவுசெய்தால், ரூ. 20 லட்சம் வரி…

நடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதாவுக்கும், மு.க.முத்து பேரனுக்கும் திருமணத்தை தி.மு.க தலைவர் கருணாநிதி, தனது இல்லத்தில் நடத்தி வைத்தார். நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும்,…

தலையொட்டி பிறந்து, அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட இரட்டை ஆண் குழந்தைகளில், ஒரு குழந்தை அறுவை சிகிச்சை முடிந்த நான்கு நாட்களுக்குப் பிறகு கண் திறந்துள்ளதாக மருத்துவர்கள்…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காதலிக்கு மொபைல் வாங்கி தந்த காதலன் மற்றும் அவனது உறவினருக்கு செருப்பு மாலை அணிவித்து தாக்குதல் நடத்திய கிராமத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணி பெண்ணிற்கு நடுரோட்டில் பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவிற்கு அருகில் உள்ள சோனே…

பிரபலம் என்றாலே எப்போதும் பிராப்ளம் தான்! அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் அவர்களை கவனித்துக் கொண்டே தான் இருப்பார்கள். அதிலும் வித்யாசமாக அவர்கள் எதையாவது அணிந்து கொண்டு…

மேற்கு வங்கம் மாநில பிர்பம் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வைத்திய பரிசோதனையில் பெண் குழந்தை என்று தெரிய வந்தமையால் கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த…

பெங்களூரில் கோயில் ஒன்றில் நடைபெற்ற தீமிதித் திருவிழாவின் போது அக்னிக் குண்டத்தில் இறங்கி நடந்த பெண், புடவைத் தடுக்கி தீயில் விழுந்த காட்சி விடியோவில் பதிவாகியுள்ளது. இந்தியாவில்…

கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த இளம் ஸ்விஸ் தம்பதி இருவர் கடந்த ஞாயிறு அன்று ஃபதேபூர் சிக்ரியில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத…

சென்னை: தாஜ்மஹாலை இடிக்கும் முன்பு சொன்னால் கடைசியாக குழந்தைகளுக்கு காட்டி விடுவோம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச அரசு தனது சுற்றுலாத்தலங்களுக்கான பட்டியலில் இருந்து…

தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் கணவருடன் சேர்ந்து இளைஞனை கொலை செய்ததாக இளம்பெண் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரை அரசரடியை சேர்ந்த கரிகாலன், இவரது நண்பர் சேதுராமன்,…

அமெரிக்காவில் பிணமாக மீட்கப்பட்ட இந்திய சிறுமியின் தந்தை, சிறுமி எவ்வாறு இறந்தது என்பது குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் வசித்து…

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். வாழாவெட்டியாக வந்த அவரை ஏற்றுக்கொள்ள…