Day: June 14, 2016

ஜக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் புதிய அசாங்கம் எல்லாவற்றையும் செய்யப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அதனை ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தார். உள்நாட்டு விசாரணைதான்…

இன்றைய(15-06-2016) நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி… பார்க்கத் தவறாதீாகள்- (வீடியோ) வீடியோ  பார்பதற்கு  “Skip This”  என்பதை  அழுத்தி விளம்பரத்தை தவிர்த்து பார்க்கவும் வீடியோ  பார்பதற்கு  “Skip…

ஃபுளோரிடா: ஆர்லாண்டோ தாக்குதலில் உயிரிழந்த இளைஞர் ஒருவர், இறக்கும் தருவாயில், ‘I’m gonna die’… என தன் தாய்க்கு மெஸேஜ் அனுப்பி வைத்த சம்பவம் பலரையும்…

ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை இடம்பெற்ற விதம் குறித்தான கண்காணிப்பு கமெரா (CCTV) காட்சிகள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்தான…

அமெரிக்காவில் விடுதியில் புகுந்து 50 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. தீவிரவாதி பற்றி முன்னாள் மனைவி அதிர்ச்சி…

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட சங்கானைக் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான அங்க சேட்டைகளில் ஈடுபட்டமையால் அவரை வேறு பாடசாலைக்கு…

கட்டுநாயக்க- கொழும்பு அதிவேக வீதியில் காரொன்றுக்குள் வைத்து பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சிலாபத்தைச் சேர்ந்த தம்பதிகள் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்குச் செல்லும் பொருட்டு…

மீசாலை – புத்தூர் சந்திப் பகுதியைச் சேர்ந்த பஞ்சாட்சரமூர்த்தி பரணிதரன் (வயது 17) என்ற மாணவன் மீது, கொடிகாமம், இராமாவில் பகுதியில் வைத்து  தாக்குதல் நடத்தியதாக கூறப்படும்…

யாழ்ப்பாணம் இணுவில் சிங்கத்தின் கலட்டி பகுதியில் இருந்த வீட்டுக்குள் திங்கட்கிழமை (13) இரவு நுழைந்து திருட முற்பட்ட திருடனை அவனது அலைபேசி காட்டிக் கொடுத்துள்ளது. அதனையடுத்து, குறித்த…

பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் உறவுக்கு மறுத்த தனது காதலியை 17 தடவை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். 46 வயதான அன்டோனியோ…

வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள கேளிக்கை விடுதிக்குள் ஆயுதம் தாங்கிய நபர் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த வாலிபர் ஒருவர்…

பாடசாலை சிறுவனொருவன் புகையிரத தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் போது  புகையிரதத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் புகையிரத தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் போது வேகமாக வந்த…

சென்னை: நயன்தாராவின் கொடி ரொம்ப உயரத்தில் பறக்க காரணம் என்ன என்று எங்கேயும் போய் ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த இருமுகன் பட ஸ்டில்லைப் பார்த்தாலே…

சென்னை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக யாரிடமும் படுக்கையை பகிர்ந்து கொண்டதில்லை என்று கவர்ச்சி நடிகை ஷகிலா தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஷகிலாவின் சுயசரிதை புத்தகம்,…

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­க­ளாக கருதப்­படும் இரா­ணு­வத்­தினர் சிலர் ரிவிர பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் உபாலி தென்­னகோன்…

பாலியல் தொல்லை கொடுத்த இசை ஆசிரியருக்கு மாணவிகள் தர்மஅடி கொடுத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மன்சூர் நகரிலுள்ள இசைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் நிரஞ்சன்…

நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் 17 வயது யுவதியைக்  காணவில்லை, ஒலுமடுவேலடியைச் சேர்ந்த 17 வயது சந்திரகுமார் கிருசாந்தினி என்ற யுவதி கடந்த சனிக்கிழமை 11.06.2016 அன்று வவுனியாவுக்கு …