Day: June 29, 2016

இன்றைய (29-06-2016) நீங்களும் வெல்லலாம் ஒருகோடி-(வீடியோ) வீடியோ பார்பதற்கு “Skip This” என்பதை அழுத்தி விளம்பரத்தை தவிர்த்து பார்க்கவும் வீடியோ பார்பதற்கு “Skip This” என்பதை…

மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை…

அதாவது, ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில், இன்று (ஜூன் 29, 2016) மனித உரிமைகளுக்கான…

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் உணவக மொன்றில் இறந்த நிலையில் இருந்த பல்லியுடன் கூடிய சாப்பாட்டுப் பொதியை விற்பனைச் செய்ததாகக் கூறப்படும் உணவக உரிமையாளருக்கு…

கணவன் கொடுமையால் மனைவி துன்புறுத்தப்பட்டிருப்பது போன்ற பல செய்திகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் உலகில் உள்ள சில மனைவிகள் தங்களது கணவன்களை மிகவும் மோசமாக துன்புறுத்திய கதைகளை எங்காவது…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்து ஏற்பட காரணமாக இருந்தவர் சி.சி.ரி.வி காணொளியின் உதவியுடன் யாழ். பொலிஸாரால்…

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் கடைசி ஆசை தான் இறந்த பின்னர் உடல்உறுப்புகளை தானம் செய்ய வேண்டுமென்பது. ஆனால் அது நிறைவேறவில்லையென அவரது…

14 வயது சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கி உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் மினிபே வேரங்தொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக…

புங்குடுதீவு மாணவி சி.வித்தியா கொலை சம்பவம் தொர்பான முக்கிய சாட்சியம் ஒன்று தம்பிடம் கிடைத்துள்ளது என்று குற்றப் புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.…

இலங்கையின் யுத்தத்தின் போது இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை நான் ஓருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். யுத்தத்தின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள்…

அர்ஜென்டினா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையங்களில் பரவி வருகின்றன. பியூனஸ் அயர்சைச் சேர்ந்த கன்னியாஸ்திரி சிசிலியா மரியாவுக்கு கடந்த 6…

துருக்கியின் இஸ்தான்புல்லின் அதாதுர்க் விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மூன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 28 பேர்…

மோட்டார் வண்டிகளை ஏற்றிச் சென்ற வாகனம் சற்று முன் புத்தூரில் விதியில் விபத்துக்குள்ளானது. . இவ் விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஹரியானாவில் மாட்டிறைச்சியை கடத்துவதாக இரு இளைஞர்களை மாட்டுசாணத்தை சாப்பிட வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குந்த்லி – மானேசர் சாலையில் ஒரு வேனில் மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக…

புதுடில்லியில்  ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறைவைக்கப்பட்ட  பிரபாகரன் ஜுலை 24ம் திகதி யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் போவிலுக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள் வந்திறங்கின.…

• கோத்தா­பய ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட விரும்­பு­கிறார். ஜனா­தி­ப­தி­யாக வர­வி­ரும்­பு­கிறார். ராஜபக் ஷ ஆட்­சிக்கு இலங்கையை மீண்டும் கொண்­டு­செல்ல அவர் விரும்­பு­கிறார். •  ராஜபக் ஷாக்கள் ஒரு…