Day: June 18, 2016

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டி நிற்கும் படகில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகளை தரையிறங்குவதற்கு இந்தோனேசிய அரசாங்கம் இன்று அனுமதி அளித்துள்ளது. கடந்த சனிக்கிழமை தொடக்கம்,…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வணக்கம், சுப சந்தியாவக், ஐபோவான்,  தனது உரையின் ஆரம்பத்திலும் நன்றி, போமஸ்துதி என உரையின் இறுதியிலும் தமிழ், சிங்கள மொழிகளில் கூறியபோது…

கெய்ரோ: எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி. இவர் ஒரு ஆண்டு பதவி வகித்த நிலையில் ராணுவத் தளபதியால் இவரது ஆட்சி கடந்த 2013ல் கவிழ்க்கப்பட்டது.…

யாழ்ப்பாணம், மயிலிட்டியை 12 ஆம் திகதிக்குள் விடுவிக்காவிடின் மக்கள் போராட்டம் வெடிக்கும் என கூறிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இன்றைய…

பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரரான நெய்மருடன், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கடற்கரையில் நீச்சல் உடையுடன் புகைப்படம் எடுத்த விவகாரம் தற்பொழுது இணைய தளங்களில் வேகமாகப்…

வரலாற்று சிறப்பு மிக்க நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் 11ம் திருவிழா அன்று ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடைய கருடன் பறவை ஆலயத்துக்கு மேலாக காட்சி கொடுத்தமை அங்கிருந்த…

பொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஜூலை 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று காலை கைது செய்யப்பட்ட…

பாடசாலைக்குச் சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட  சிறுமி சடலமாக  மீட்கப்பட்ட சம்பவம் மஹியங்கனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொரான யல்வெல பகுதியைச் சேர்ந்த மஹியங்கனை குடாலுனுக கனிஷ்ட பாடசாலையில்…

யாழ்.நகரப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் திருமண வீட்டிற்கு சென்ற தாய் ஸ்தலத்தில் பலியானதுடன் அவரது மகள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பரிதாப…

இந்திய நிதியுதவியுடன் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கூட்டாக இணைந்து இன்று காலை 10…

டியர் கேர்ள்ஸ், செல்போன் மூலமாக ஆண்களுக்கு சொல்லக்கூடாத  10 விஷயங்கள் என்னென்ன தெரியுமா…? 1. நாம இரண்டு பேரும் உடனே பேசணும் (We need to talk):…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மழை வேண்டி கிராம மக்கள், ஒரு சிறுவனை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ, தற்போது…

போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த நேரத்தில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு 7 நாட்களிலேயே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. திருப்பூர் சாமுண்டிபுரத்தை…

ஆண் வேடமிட்டு சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்ற தமிழக பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்களை தவிர பெண்கள் யாரும் செல்லக்கூடாது என்பது…

• வாக்கெடுப்பு யூன் 23ம் திகதி. நிலமை மிகவும் நெருக்கடியில்? இலங்கை அமைச்சர்கள் பிரித்தானியாவில் ஆதரவுப் பிரச்சாரம். பிரித்தானிய இலங்கையர்கள் எதற்கு வாக்களிப்பது? பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து…