சாதாரன ஆண்மகன் ஒருவன் தனக்கு சொந்தமில்லாத ஒரு பெண்ணை தொட்டாலே அது குற்றம். பெண்கள் துஷ்பிரயோகம் என்பார்கள்.
ஆனால் சாமி வேஷசம் போட்டவர்கள் பெண்களை உச்சி முதல் உள்ளங்கால் வரை தொட்டு குளிசாட்டிவிடலாம். No problem.
உலகத்திலேயே நடக்காத ஒரு ஒரு சமாச்சாரம் இது.
கொழும்பு தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் வந்த கொடுப்பனவை பாருங்கள்.
(குமரியை குளிச்சாட்டும்போது ஆஞ்சநேயரும் மேலாடையில்லாமல் வெறும் உடம்போடுதான் நிற்கிறார் பாருங்கள்!!)
இன்று நவீனம், கணினிமயமாக்கம் என ஓடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் சடங்குகள், மாந்திரீகம், பரிகாரம் என்னும் நிலைப்பாட்டில் ஒரு தரப்பினர் இருக்கத்தான் செய்கின்றனர்.
இவ்வாறான மதச் சடங்குகள், பரிகாரம் போன்ற நிகழ்வுகள் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.