Day: May 8, 2017

பிரான்சின் புதிய அதிபர் இமானுவேல் மேக்ரான் தேர்தலில் வெற்றி பெற்றதை காட்டிலும் அவரது திருமண வாழ்க்கை குறித்தே படு சூடாக பேசி வருகிறார்கள். பாரீஸ்: புதிய அதிபர்…

இலுமினாட்டி என்ற கதையாடல், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் நோக்கில் பரப்பப் பட்டு வருகின்றது. இலுமினாட்டி உண்மை என்று நம்புவோர் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், பழமைவாதிகள்…

பெங்களூரு ஒசூர் சாலையில் பேருந்தில் சென்ற ஒருவரை அவரது மனைவி காரில் துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பில் தெரியவருவது,…

இறந்து விடுவது போல் கனவு வந்ததால், மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, தண்டையார்பேட்டை, வினோபா நகரை சேர்ந்தவர்…

வங்கதேசத்தில் ஆடைத் தொழிற்சாலையில் மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரிந்து வந்த ஆயிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்மணி விவாகரத்து பெற்றவர். அவருடன் பணியாற்றிய சக தொழிலாளி…

சென்னை: தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை ரெஜினா என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள…

சர்வாதிகார ஆளுமையாமல் உலகையே அச்சுறுத்திய ஹிட்லரை இந்தியாவைச் சேர்ந்தவர் அடிபணிய வைத்த சம்பவம் பற்றி அறிந்து கொள்வோமா? ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது…

குவைத்தில் எஜமானர்களால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பெண் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார் குவைத்­தில் பணிப் பெண்­ணாக தொழில்புரிந்த போது வீட்டு உரி­மை­யா­ளர்­களால்…

தமிழக அரசின் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியிடம் இருந்து லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது வருமான வரித்துறை. ‘சட்டமன்றத்…

தனது மகளை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்து அதனை கைத்­தொ­லை­பே­சியில் வீடியோ எடுத்து வைத்­தி­ருந்த நபரை எதிர்­வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மல்­லாகம் நீதி­வான்…

திரு­ம­ண­மா­காத 40 வய­துடைய நப­ரொ­ருவர் தனது அந்­த­ரங்க உறுப்பை கட்­டை­யொன்றின் மீது வைத்து கோட­ரியால் வெட்­டி­யெ­றிந்த சம்­பவம் ஒன்று சியம்­ப­லாண்­டுவ பொலிஸ் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளமை மக்கள் மத்தியில்…

கம்பளையில் கடத்தப்பட்டு, கரடியனாற்றிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று மீட்கப்பட்ட இரண்டு வயதும் 8 மாதங்களுமேயான சிறுவன், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை,…

வவுனியாவில் முதன்முறையாக சகோதர இனத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு சலங்கை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. வவுனியா கந்தசுவாமி கோவிலில் நாட்டிய ஆசான் செந்தூர் செல்வனின் சிதம்பரேஸ்வரன் நடனாலய…

தொன்று தொட்டு பெண்கள் நகைகளுக்கு முக்கியமாக கொடுத்து வருகின்றனர்.பெண்கள் அணியும் அணிகலன்களில், கொலுசு அணிவது மிகவும் முக்கியமான ஒன்றாகவுள்ளது. பெண்கள் கழுத்து, காது, மூக்கு,கைகள் போன்ற உறுப்புகளில்…

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலில், மையவாத வேட்பாளரான இம்மானுவல் மேக்ரன், மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாக கணிக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை, 39…

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 31வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் தமிழ் தேசிய ஒற்றுமை வாரமும் இன்று (6) சனிக்கிழமை மாலை…