Day: May 17, 2017

தமிழனப் படுகொலை இடம்பெற்ற மே 18 ஆம் திகதியான நாளைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்வேறு தரப்பினரால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக…

தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வேலைக்குச் சென்றால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடிகிறது. ஆனால் வேலை பார்க்கும் சில இடங்களில் பெண்கள் எம்மாதிரியான கஷ்டங்களை…

இளம் வயதினர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை குறிவைத்து இணையத்தில், தங்கும் வசதிக்கு பிரதிபலனாக பாலுறவுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் வெளியாவதாக பிபிசியின் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. (தன்னுடன் தங்க…

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கி வந்த புளொட் முகாமிற்குப் பொறுப்பாளராக இருந்த சிவநாதன் பிரேமநாத் (போமரன்) நெடுமாறன் துப்பாக்கி ஒன்றை…

கனடாவிற்கான நேரடியான விமானச்சேவையினை இலங்கையிலிருந்து மேற்கொள்வதற்கான திட்டத்திற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையர்கள் அதிகளவில் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும் இதுவரையில்…

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண மண்டபத்திலிருந்து மணமகனை அவருடைய முன்னாள் காதலி துப்பாக்கியைக் காட்டி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் அசோக்…

யாழ்ப்பாணம் – இளவாலைப் பகுதியில் இருந்து இரண்டு ஆட்டினை முச்சக்கர வண்டியில் கடந்தி வந்த யாழ்ப்பாணம் 5 சந்தி இளைஞர்கள் மூவர் நேற்றைய தினம் இணுவில் பகுதியில்…

சிறுப்பிட்டி மத்தி ஜே-271 கிராம சேவையாளர் பிரிவில், தனிமையில் வசித்து வந்த ஆசிரியை, நேற்று இரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலியில்  தெரிவித்தனர். அதே இடத்தை சேர்ந்த…

முகப்புத்தகம் (FaceBook) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து இளம் பெண்களின் படங்களை ஆபாச இணையத்தளங்களில் பதிவேற்றி அந்த பெண்களில் தகவல்களை   அந்த இணையத்தளங்களில் வெளியிட்டு அவர்களை விபச்சாரிகள்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி தனது சிகிச்சைக்காக பணம் அளிக்க தந்தையிடம் கெஞ்சும் காணொளி, அவளது மரணத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவிவருகிறது. ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த…

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றாது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்குமாறு கோரி மாணவியின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, புங்குடுதீவு, 9ஆம்…

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவனொருவன் ஸ்தலத்தில் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ் விபத்துச்…

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்த நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி விநாயகபுரம்…

‘இந்த நாடு யாருடையது? சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்து கொள்கின்றீர்களா?’ என ஞானசார தேரர் அமைச்சர்  மனோ கணேசனிடம் அதிகார தொனியில் கேள்வி…

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவக வளாகத்தில் திடீரென ஹெலிகாப்டரை தரை இறக்கிய விமானியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ‘பசிவந்தால் பத்தும்பறந்து போகும்’…

சீன நீர்­மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்பு துறை­மு­கத்­துக்கு வருகை தரு­வ­தற்கு அனு­ம­திக்­கு­மாறு சீனா விடுத்த வேண்­டு­கோளை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. இந்­தியப் பிர­தமர் நரேந்­திர…