தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வேலைக்குச் சென்றால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடிகிறது.
ஆனால் வேலை பார்க்கும் சில இடங்களில் பெண்கள் எம்மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
ஆம் நண்பர்களே!.. வேலைக்கு வந்த பெண்ணை மேனேஜர் தவறாக உபயோகப்படுத்த அழைத்துள்ளான்… அந்த வீரத் தமிழச்சியோ தனது செருப்பினால் அவனை பயங்கரமாக தாக்கி கதற விட்ட காட்சியே இதுவாகும்.