Day: May 26, 2017

நாம் சில திருமணங்களை முறைப்படி செய்து வைக்கிறோம். அந்த திருமணத்தால் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பு அபரிமிதமானதாக இருக்கிறது. தாலி என்பது ஒரு புனித நூல். இதை ஒரு…

மும்பை பொவாய் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மின் தடை. அந்த பகுதியே இருளில் தவித்தது. இந்நிலையில், அன்று நள்ளிரவில் ஒரு வீட்டின் கதவு தட்டப்பட்டது. தூங்கிக்கொண்டிருந்த 26…

காளை மாடுகளின் கொம்புகளில் வர்ணம் பூசுவதை கூட மத்திய அரசின் புதிய விதிமுறை தடுத்து நிறுத்தியுள்ளது. இதன்படி பார்த்தால் இனிமேல் ஜல்லிக்கட்டு நடைபெறுவது கேள்விக் குறியாகியுள்ளது. மத்திய…

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளர் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது, நாய் ஒன்று திடீரென அவ்விடத்திற்கு வந்தமையினால் செய்தியாளர் அதிர்ச்சியடைந்த சம்பவம் தற்போது இணையத்தில் பரவலாக…

நாட்டில் இனவாதப் பிரச்சினைகள் பாரிய அச்சுறுத்தல்களாக மாறிவிட ஞானசார தேரரை உடனடியாக கைது செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதேவேளை அண்மைக்காலத்தில் பாரிய இனவாத பரப்புரைகளில் ஈடுபட்டு வந்த…

தமிழகத்தை தமிழ் உணர்வு கொண்ட யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியலில்…

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை ஜுன் 05 ஆம் திகதி வரை தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. சில பகுதிகளில் கடும் காற்று…

பெல்ஜியத்தில் நேற்று வியாழக்கிழமை நேட்டோவின் புதிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நேட்டோ தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்ட   பின்னர் ஏனைய தலைவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக   வந்தபோது மொன்டெக்நீரோ பிரதமர்…

சீரற்ற காலநிலை காரணமாக இது வரை 80 பேர் பலியாகியுள்ளதோடு, 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோரின் எண்ணிக்கை வருமாறு… களுத்துறை – 37 இரத்தினபரி -28…

யாழ்ப்பாண‌த்தில் குடியேறி, ஈழ‌த் த‌மிழ‌ராக‌ ஒன்று க‌ல‌ந்த‌ தெலுங்க‌ர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் ப‌ற்றிய‌ விப‌ர‌ம். ஈழ‌த்த‌மிழ் ச‌மூக‌ம் ஆயிர‌மாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ இன‌த்தூய்மை பேணி வ‌ருவ‌தாக‌ நினைப்ப‌து அறியாமை. யாழ்பாணத்தில்…

“பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, அங்கு செல்வது எளிது, திரும்புவது கடினம். இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய பெண்கள் பாகிஸ்தான் சிறப்பான நாடு என்று நினைக்கிறார்கள், ஆனால் “பட்டு உணர்ந்த”…

இரத்தினபுரி நகரில் இடம்பெற்ற மண்சரிவுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக மேலதிக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். களுகங்கை பெருக்கெடுத்ததில் இரத்தினபுரி நகரம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக எமது…

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமாகி விட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட போலி கீச்சகப் பக்கத்தில் பதிவு இடப்பட்டுள்ளதால் பரபரப்பு…

புலிகளால்   13 வயதில்  பிடிக்கப்பட்டு கட்டாயப்  பயிற்சி  அளிக்கப்பட்டு,  கடைசிக்கட்டப்போரில்  இரணுவத்திடம் சரணடைந்து வறுமையின் காரணமாக இன்று  இலங்கை  இராணுவத்தில்  பணியாற்றும்  தமிழ் சிறுமியின்  சோகக்கதை இது.…

இந்தி பட உலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னிலியோன். இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுபற்றி கூறிய அவர்… “இந்தி நடிகர்கள் என்னுடன்…