Day: December 3, 2017

இன்றைக்கும் நம் இந்தியாவின் பெருமை என்று சொல்லப்படுவது கலாச்சாரம் தான், என்ன தான் பழமையான விஷயம் என்று சொல்லி நாம் புறக்கணிக்க முயன்றாலும். இந்தியா முழுமைக்கும் ,…

புதுவை வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் குணவதி (வயது37) இவர் புதுவை பெரிய மார்க்கெட்டில் மொத்தமாக பூவாங்கி வந்து அதனை…

ஜெயலலிதா மகள் என்பதை முன்கூட்டியே சொல்லாதது ஏன்? என்று பெங்களூர் பெண் அம்ருதா தந்தி டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதாவின் மகள் என்பதை முன்பே சொல்லாதது ஏன்?:…

நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த வேளை, புலிகள் அரசுடன் உலகின் முக்கிய தலைநகரங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். தமது வீரப் போராட்டங்களையும், தமிழ்…

சகல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கு­மான தேர்­தலை எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி நடத்­து­வ­தற்கு சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது. எனவே அத்­தி­க­தியைப் பிர­தா­னப்­ப­டுத்தி தேர்­த­லுக்­கான ஒழுங்­குகள்…

ஜப்பானில் தனது மனைவி அனுமதியுடன் வாரத்துக்கு நான்கு முறை ரோபோவுடன் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜப்பானில் தற்போது செக்ஸ் ரோபோக்காள் சமீபகாலமாக மிகவும்…

மாவீரர் நாளன்று கிளி­நொச்­சியில் நடந்த மாவீ­ரர்­களின் பெற்­றோர்­களை கௌர­விக்கும் நிகழ்வில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், வெளி­யிட்­டி­ருந்த கருத்து தற்­போ­தைய அர­சியல்…

தேவநம்பிய தீசன் ஒரு தமிழ் மன்னன் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியிருந்த நிலையில், தீசன் என்பது சிங்கள அரசரின் பெயர் என்றும், சிறிலங்காவின்…

கோவையில் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு அண்ணா சிலைக்கு அருகிலேயே புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க…

முத்தலாக் முறையில் “உடனடி விவாகரத்து” வழங்கும் ஆண்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இஸ்லாத்தின் பாரம்பரிய…

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் – ஈபிஆர்எல்எவ் இணைந்து பொதுச்சின்னத்தில் போட்டியிடும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் முயற்சியில்…

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.. முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணி…

முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின்,புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் வடக்கில்…

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் “ஆவா” குழுவினருக்கு சுவிட்ஷர்லாந்தின் தமிழ் அமைப்பொன்று உதவியுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த அமைப்பே ஆவா குழுவினருக்கு நிதியுதவியையும்,ஆலாசனைகளையும் வழங்கிவந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள்…

இந்தியாவுக்கு வருகை தந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று டெல்லியில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார். இதில் பல சமூக ஆர்வலர்களின் கேள்விகளுக்கு அவர்…

ஒவ்வொரு நாட்டுக்குமென, வித்தியாசமான அடையாளங்கள் இருக்கின்றன. ஐக்கிய இராச்சியத்தின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாக, அந்நாட்டின் அரச குடும்பம் காணப்படுகிறது. அது, விபத்தில் கொல்லப்பட்ட இளவரசி டயானாவாக இருக்கலாம்,…

பிரேசிலில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் கைதிகளை நிர்வாணப்படுத்தி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை…