Day: December 15, 2017

• இலங்கை அரசு  சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை ஏற்படுத்தி புலிகளை ஒடுக்குவது எனத் தெரிந்திருந்த அன்ரன்  பாலசிங்கம்,  சர்வதேச சதியின் நோக்கங்களையும் தெரிந்திருந்தார்.  ஆனாலும் அவ்வாறான…

பாலிவுட்டில் பிரபலமாகத் திகழும் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார். இவருக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.1 கோடி ஊதியம் வழங்க தனியார் ஊடக…

உலக அளவில் வர்த்தகத்துக்கான முக்கிய அமைப்பாக உலக வர்த்தக அமைப்பு கருதப்படுகிறது. இந்த அமைப்பு உலக நாடுகளுக்கு விவசாயிகளுக்கான மானியத்தை குறைக்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இதற்கு விவசாயிகள்…

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஜெயந்தி சீவரத்தினம் (வயது 46) என்ற குடும்பப் பெண் கனடாவில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின்…

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் கட்சித் தலைமையகத்தில் நேற்று ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றி அடிதடிவரை சென்றது. இச்…

வவுனியா ஏ9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அதன் சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து…

தனது முறையற்ற உறவைப் பார்த்துவிட்ட ஆறு வயதுச் சிறுமியின் தாய், தனது காதலனுடன் சேர்ந்து தன் சொந்த மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில்…

பீஹாரில், இறந்துபோன சகோதரனின் மனைவியைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தப்பட்ட பதினைந்து வயதுச் சிறுவன் தற்கொலை செய்துகொண்டான். ரூபினா (25) என்பவரின் கணவர் கடையொன்றில் மின்சார வேலை செய்பவர்.…

தேயிலை உட்பட இலங்கையின் விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிகத் தடை விதித்துள்ளது. தடைக்குக் காரணம், ஒரு வண்டு! ரஷ்யாவில் விற்கப்படும் தேயிலையில் 23 சதவீதமானவை இலங்கைத்…

கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் உள்ள அனைவரும் அதிகம் பேசுவது, படிப்பது, பார்ப்பது எல்லாம் விராட் மற்றும் அனுஷ்காவின் திடீர் திருமணம் மற்றும் அவர்களது காதல் பற்றியும்…

ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது…

கோவையில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக, வட மாநில கொள்ளையர்களை போலீசார் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர்.…