Day: December 8, 2017

வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளைத் தடுக்க அமெரிக்காவில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. நுண்ணலைகள் படும் பொருட்களின்…

இலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றில் இயேசு நாதரின் உருவத்திலிருந்து வியர்வைத் துளிகள் வடிந்து வருகிறது. வத்தளை – சென். அன்டனிஸ் தேவாலயத்திலுள்ள இயேசு நாதரின் உருவம் பொறிக்கப்பட்ட புகைப்படத்திலேயே…

உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்ஸி வரைந்த இயேசுவின் ஓவியமான ‘சல்வேட்டர் முண்டி’ என்ற ஓவியம் அண்மையில் ஏலத்தில் சாதனைத் தொகைக்கு விற்பனையானது. இதை, மொஹமட் பின்…

மலையாள படமான வெளிபாடிண்டே புஸ்தகம் படத்தில் வெளியான பாடல் ஜிமிக்கு கம்மல். இந்த பாடலுக்கு கல்லூரி மாணவியுடன் சேர்ந்து ஆசிரியர்களும் நடனமாடி ஒணத்தின் போது இணையதளத்தில் வைரலாகி…

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 ஆம் தேதியை இந்தியக் கொடிநாளாக அனுசரித்து நம் நாட்டின் முப்படைகளிலும் பங்கேற்று சிறப்பாகப் பணியாற்றும் ராணுவ வீரர்களைக் கெளரவித்து வருகிறது இந்திய…

பிரபுதேவாவுடன் பிரேக் அப் ஏற்பட்டதும் உதயநிதியுடன் சில மாதங்கள் நெருக்கமாக இருந்தார் நயன்தாரா. இந்த விஷயம் உதயநிதியின் குடும்பத்தில் புயலைக் கிளப்ப, கிளம்பி வந்த ஒரு கூட்டம்…

யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளர் பதவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் நான்கு முனைப் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளராக , வடமாகாண சபையின்…

கருவாடாகவும் மக்களின் கண்காட்சி பொருளாகவும் மாறும் சடலம். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி குரூஸ் நீர்த்தேக்க கால்வாய் அருகாமையில் இருந்து இனந்தெரியாத ஆண் சடலம் ஒன்று இன்று…

குளித்துக்கொண்டிருந்த பெண்ணை வீடியோ படமெடுத்து தினமும் உறவுக்கு அழைத்து வற்புறுத்தி வந்த நபர் கொலை குளித்துக்கொண்டிருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்து அவரை உறவுக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்த…

திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தில் வசித்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில் வசித்துவந்த தஷ்வந்த் (24)…

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கலாஹந்தியில், கடந்த ஆண்டு உயிரிழந்த தனது மனைவியின் உடலை கொண்டு வர ஆம்புலன்ஸுக்குத் தர பணம் இல்லாததால், தோளில் சுமந்து சென்ற தானா…

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைய ஆறு இளைஞர்கள் யாழ் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர்கள் ஒரு தலைக் காதல் விவகாரம்…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று காலை ஆரம்பமானது. மங்கல இசை முழங்க பாராம்பரிய கலாச்சாரமுறைப்படி பட்டதாரிகள் மற்றும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் ஆகியோர் ஊர்வலமாக…

சிறைச்சாலை வரலாற்றிலே விசித்திரமான திருமணம் ஒன்று இன்று(7) மெகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது. 30 வருடம் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள  39 வயதான கைதி ஒருவரை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும்…

“ஆசனப்பங்கீட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவையான விட்டுக்கொடுப்புக்களை செய்து நாம் ஓரே அணியில் பயணிப்போம்” தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்குள்…