நம் நாட்டவர்கள் எந்த ஒரு பொருளையும் சிறப்பாக பயன்படுத்துவதில் வல்லவர்கள். ஒரு விஷயத்திற்கு பயன்படுகின்ற பொருளை வைத்தே இன்னொரு புதிய பொருளை உருவாக்கும் அளவிற்கு திறமைசாலிகள். ஆனால்…
Day: December 23, 2017
கிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் ஒன்றரைவயது ஆண் குழந்தை ஒன்று நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது, குறித்த பகுதியை சேர்ந்த…
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வடக்கிற்கான பொருளாதார தடைகள் ஏற்பட்ட போது இந்தியாவில் இருந்தே பெருமளவான பொருட்கள் கடல் வழியாக கொண்டு வரப்பட்டன. மண்ணெண்ணெய், கோதுமை மா,…
ராஜஸ்தானின் சவாய் மதோபூர் மாவட்டத்தில் பனாஸ் ஆற்றுக்கு சுமார் 100 அடிக்கு மேலே இருக்கும் பாலத்திலிருந்து இன்று அதிகாலை ஒரு தனியார் பேருந்து ஆற்றுக்குள் விழுந்ததில் குறைந்தது…
அக்கரைப்பற்று கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் நேற்று(22) இரவு 11 மணியளவில், கடல் நீர் திடீரென குடியிருப்பு நிலப்பிரதேசத்திற்குள் புகுந்ததால், மக்கள் சுனாமி என எண்ணி, அப்பிரதேசத்தை விட்டு…
ஊருபொக்கயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, பெல்மடுலை, பதுல்பான, தொடம்எல்ல நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலம் 44பேர் காயமடைந்த…
புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய சாத்திரியை நான் எடுத்தவிரிவான பேட்டியை எனது தளத்தில் பதிவு செய்கிறேன். பேட்டியின் நீளம் காரணமாக இந்தப் பேட்டியை பாகம்…
“சகிப்புக்கும் பொறுமைக்குமான சர்வதேச விருது” புளொட் (PLOT) என்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்கு (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) கிடைக்கவுள்ளIது. அந்தளவுக்கு புளொட்டின் சகிப்புணர்வும்…
மன்னார் – பேசாலை காட்டாஸ்பத்திரி துறை பகுதியில் இருந்து கடந்த 16ஆம் திகதி காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களின் படகு கடலில் மூழ்கிய நிலையில்…
அறிவியல் உலகில் எப்பொழுதுமே மவுசு குறையாத சொற்களில் ஒன்று “ஏலியன்”. புராதனக் காலம் முதல் இன்றுவரை ஏலியன்கள் பற்றிய கதைகளுக்குப் பஞ்சமே கிடையாது. ஹாலிவுட்காரர்கள் இந்த கான்செப்ட்டை வைத்துதான் கல்லா…
அமெரிக்கா, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தமையை வாபஸ் பெற வேண்டும் என அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பெரும்பான்மை வாக்குகளால் நேற்று முன்தினம்…
பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தான்ஜெயலலிதாவின் மகள் என்று கோரிய வழக்கில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரி, அவர் சிகிச்சைபெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதா என சென்னை…