Day: June 5, 2021

வேறொருவருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் புதுப்பெண், காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை பெலகாவி அருகே சம்பவம். பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா சிந்தோகி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சப்பா…

பெங்களூருவில், இரவில் நிர்வாணமாக தூங்கும்படி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. நிர்வாணமாக தூங்க… பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஷீகஹள்ளியில்…

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும்கூட உலகளவில் மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது. இந்தியாவில்…

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 1656 மரணங்கள் பதிவாகியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.…

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனின் பிரேத பரிசோதனை வெளியாகியுள்ளது . மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞனை நேற்று இரவு கைது செய்துள்ளனர். இருதயபுரம் பகுதியைச்…

யாழ்ப்பாணத்தில் சீன நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள சீன கட்டுமான நிறுவனம் ஒன்றில் சீனாவின் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளமை…

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.10 லட்சத்தை நெருங்குகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம்…

அசாமில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய மாநில அரசு வட்டியில்லா கடனுதவி வழங்குகிறது. கொரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து மருத்துவமனை சென்ற…

அ.தி.மு.க. கொறடா யார் என்பது குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார். அ.தி.மு.க. தொண்டர்களுடன் சசிகலா பேசியதாக வெளிவரும்…

நாட்டில் கடந்த மூன்று நாட்களாக சீரற்ற காலநிலை நிலவுகின்ற நிலையில் மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர்…

சீனாவில் ஜனநாயக உரிமை கேட்டுப் போராடிய மாணவர்கள் ஏராளமானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் தியானென்மென் சதுக்கம். தியானென்மென் என்ற பெயரை உலகம் இன்னும் அதிர்ச்சியோடு நினைவுகூர்வதற்கு இந்தப்…

மாவனெல்ல – தெவனகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன நால்வரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் (56), தந்தை (57), மகள் (23),…

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர், ஊழியர்களின் பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 24 ம் திகதி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால்…

நாட்டில் இன்று மாலையுடன் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது. இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணி வரை 2,280 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இன்று சனிக்கிழமை…

பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ள மட்டக்களப்பு, இருதயபுரத்தைச் சேர்ந்த சந்திரன் விதுஷனின் குடும்பத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இச்சம்பவம் குறித்த…