Month: June 2021

உடலுக்குள் பொருத்தப்பட்டு இருக்கும் பேஸ்மேக்கர்கள் மற்றும் டீஃப்ரெபிலேட்டர்கள் போன்ற மருத்துவ சாதனங்களிலிருந்து, சில ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான தயாரிப்புகளை பாதுகாப்பான தொலைவில் வைக்குமாறு ஆப்பிள் நிறுவனமே அறிவித்து…

சிவகளை அகழாய்வு: ‘3,000 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி நாகரிகம் இருந்ததா?’ தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணியில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.…

மாட்டுச் சாணத்துடன் வெளியேறும் கழிவு நீரை சேமித்து வைப்பதற்காக, தமது வீட்டுத் தோட்டத்தில் வெட்டி வைக்கப்பட்டிருந்த குழிக்குள் விழுந்து இரண்டரை வயதான ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. மஸ்கெலியா-…

15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக கல்கிசையில் பாலியல் செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை…

நாட்டில் நேற்று 28.06.2021 கொரோனா தொற்றால், மேலும்  45 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த…

யாழில் இரு வீடுகளுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அட்டகாசம் யாழ். கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு இருந்த பெறுமதியான பொருட்களை…

பன்விலையில் சுமார் 10 அடி நீளமான மலைப்பாம்பொன்றை அப்பிரதேச இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். ”தாம் விளையாடச் சென்றபோது மானொன்றின் சத்தத்தை கேட்டு அப்பகுதிக்குச் சென்றதாகவும், இதன் போது…

இருவரை கடத்தி, கண்டி அம்பிட்டிய – கால்தென்ன பகுதியின் குன்று ஒன்றின் உச்சிக்கு அழைத்து சென்று, கட்டை ஒன்றில் அவ்விருவரையும் சிலுவையில் அறைவதற்கு ஒப்பான விதத்தில், உள்ளங்கைகளில்…

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய சீன் தோட்டத்தில், தனிப்பட்டக் குரோதம் காரணமாகப் பெண்ணொருவர் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தாயான 37 வயதுடைய…

கைகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மாந்திரீகருடன் தகாத தொடர்பு வைத்திருந்த…

தென்னாப்பிரிக்காவில் பெண்கள் பலதார மணம் புரியலாம் என்ற அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முன்மொழிவின்படி, ஒரே நேரத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் புரிவது…

யாழ்ப்பாணத்தில், இன்று (28), தனது கணவருடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – வேலணை பகுதியைச் சேர்ந்த 32…

நயன்தாரா தன் சம்பளத்தை ரூ. 5 கோடியில் இருந்து ரூ. 10 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. நெற்றிக்கண் படத்தை விற்பனை செய்த பிறகு இப்படி ஒரு முடிவு…

போயஸ் கார்டனில் தன் மாமனார் வீட்டிற்கு அருகே தனுஷ் வீடு கட்டி வருவது அனைவருக்கும் தெரியும். அந்த வீடு ரூ. 150 கோடி செலவில்.. தனுஷ் தற்போது…

லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் இருந்து பயணி ஒருவர் குதித்திருக்கிறார். அவர் விமானத்தில் இருந்து குதிப்பதற்கு முன், அவ்விம்மானத்தை இயக்கிக்…

யூரோ கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான போர்த்துக்கல் வெளியேற்றப்பட்டுள்ளது. ஸ்பெய்னில் இன்று நடைபெற்ற பெல்ஜியத்துடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில்…

ஈழத்தமிழர்களின் தமிழக மயக்கம் புதிதல்ல. கடந்த அரை நூற்றாண்டில் அது வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக்கிறது. தமிழகத்தின் மீதும் குறிப்பாக, தமிழக அரசியல் மீதும் வைக்கப்பட்ட நம்பிக்கைகள், தொடர்ச்சியாகப்…

அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரிக் சாவினுக்கு (45) 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை…

கிளிநொச்சியில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். கரடி போக்கு சந்தியில் இருந்து பெரிய பரந்தன் ஊடாக…

குருணாகலை நீதிமன்ற வளாகத்திலுள்ள சிறை அறைகளில் சிறைவைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதிகள் நால்வர் இன்று ஞாயிற்றுக்கிழமை தப்பிச்சென்றுள்ளனர். எனினும் இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையோரை…

) வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி…

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரா்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளி வெல்வோருக்கு ரூ.2 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.1 கோடியும் அளிக்கப்படும் என்று முதல்வா்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் இருவர், வெள்ளிக்கிழமை (25) உயிரிழந்துள்ளனர். காரைநகரைச் சேர்ந்த 62 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரும் மன்னாரைச்…

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் 24 வயது பெண் உயிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அடுத்தடுத்து பல குடும்ப வன்முறை தொடர்பான புகார்களையும் வெளியே…

முகப்புத்தகம் (பேஸ்புக்) ஊடாக தன்னை அவமதித்த இருவரை கடத்திச் சென்று சிலுவையில் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மாந்திரீகர் தலைமறைவாகியுள்ள…

Are you looking for strategies to make your relationship better? Various married couples http://www.hulcamgloballtd.com/deliver-order-girlfriends-or-wives-marriage-statistics-how-badly-carry-out-they-put-up-with-lack-of-take-pleasure-in/ find that spending more time together…

கைகள் சங்கிலியால் கட்டப்பட்டு பூட்டு இடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்றையதினம் (26) நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணால பிரதேசத்தில் களனி கங்கையில்…

பழங்கால வரலாறு: சீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய பேரரசர் சின் ஷே ஹுவாங் கல்லறை ரகசியம்; காவலுக்கு 8,000 படைவீரர்கள் அது 1974 ம் ஆண்டு மார்ச்…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்திய பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் தடைகளை விதித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளை…