Month: May 2021

“ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள அடுக்கு மாடிகட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் மோதலில் ஈடுபட்ட கணவன், மனைவி இருவரும், தரையில் விழுந்த காட்சியை ஒருவர் படம்பிடித்து சக ஊடகங்களில்…

பென்டகன் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் காங்கிரஸின் மேற்பார்வை இல்லாமல் மற்றும் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை மீறும் வகையில் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடந்த வாரத்தில் இரண்டு…

இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து…

நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 83 000 ஐ கடந்துள்ளது. எனினும் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஒன்றரை இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நேற்று…

சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி, ‘எனது மகனை அறிமுகம் செய்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா…

கொவிட் -19 வைரஸ் நிலைமைகளை கையாள்வதில் அரசாங்கம் பலவீனம் கண்டுள்ளது. தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அல்லது தடுப்பூசிகளை  கொள்வனவு செய்வதற்கு  போதுமான பணம் இல்லையென்றால் ,…

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பயணத்தடை நடைமுறையில் உள்ள…

சில நாட்களாக கொரோனா நோயாளிகள் உடல்கள் கிடைக்காததால் விரக்தியடைந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

விரவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாஷிமுக்கு உதவியதுடன் அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம்  கொடுத்து உதவினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அம்பாறை- ஒலுவில் திருமண பதிவாளர்…

கொவிட் – 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 2,948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள்…

அனைத்து பயணிகள் விமான சேவையின் வருகைக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவானது இன்று நள்ளிரிவுடன் காலாவதியாகவுள்ளது. கடந்த 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் இன்று ( மே 31)…

`இது போன்ற சடலங்கள் கிடைக்கும் நிகழ்வு புதிது அல்ல என்றாலும், வரலாற்றில் கசிந்திருக்கும் ரத்தத்தினை நியாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது” கனடாவில் பழங்குடியினர் உறைவிட பள்ளியில் 215 குழந்தைகளின்…

ஜப்பானைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை ஒசாகாவின் 2020 – 21 வருட வருமானம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. போர்ப்ஸ் பத்திரிகை கடந்த வருடம் வெளியிட்ட தகவலின்படி,…

தெல்லிப்பழையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டியை கொலை செய்து, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய்…

தமிழின அழிப்பை முழுமையாக மூடி மறைப்பதற்கே இலங்கை அரசாங்கம் விரும்புகின்றது என்று கனடாவின் ஒன்ராரியோ மாநில ஸ்காபரோ, றூஜ்பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வீரகேசரி…

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய…

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு நிச்சயமான பெண் கேரி சைமண்ட்ஸை வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் மணந்து கொண்டார். சனிக்கிழமை பகல் சிறிய…

இந்தியாவில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவரின் உடலை அம்புலன்ஸ் சாரதியொருவர் வீதியில் விட்டுச் சென்ற சம்பவமொன்று அதிர்ச்சியை…

அந்த ஆடியோக்கள் உண்மைதானா, அதில் பேசியது சசிகலாதானா என்றும் சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். இந்நிலையில் அதை உறுதிசெய்வதற்காக களமிறங்கினோம். எடப்பாடி பழனிசாமியா, ஓ.பன்னீர்செல்வமா என்று அ.தி.மு.க-வுக்குள் நடந்துகொண்டிருக்கும்…

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள முகத்துவாரம் ஆற்று வாய்ப் ஆற்று பகுதியில் மட்டி எடுப்பதற்கு சென்ற மீனவர் ஒருவர் நேற்று காணாமல் போன நிலையில் இன்று (30)…

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் 25 தொன் நைட்ரிக் அமிலம் இருந்தமை உண்மையாகும். நைட்ரிக் அமிலம் தவிர்ந்த மேலும் சில சோடியம் ஐதரொக்சைட்டு போன்ற அபாயம் மிக்க  இரசாயன…

சிங்கள-பெளத்தர் அல்லாத எமக்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னரங்க அமைச்சராக முடியாதெனத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி, இது உங்கள் எழுதப்படாத சட்டம்.…

கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் பலர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, தங்களுக்கு தெரிந்த மற்றும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் பரவி மனித…

தாக்குதல் வழக்கில் தலைமறைவான வாலிபர் ஹெலிகாப்டரில் வந்து போலீசில் சரணடைந்த சம்பவம் நியூசிலாந்தில் நிகழ்ந்துள்ளது வெலிங்டன்: நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒடாகோ பிராந்தியத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், இன்று (29.05.2020) மேலும் 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க…

திருமணம் செய்துக் கொள்வதாக நடிகையுடன் 5 ஆண்டுகள் தாம்பதிய வாழ்க்கை நடத்திவிட்டு, தற்போது கொலை மிரட்டல் விடுக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கும்படி…

நடிகர் விஷாலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பாலியல் புகார் கூறி இருக்கிறார். பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்… விஷால்…

யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் நேற்று (28) விடுதலை புலிகளின் கடல் புலி உறுப்பினர் ஒருவர் 2 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய சக்திவாய்ந்த கிளைமோர் குண்டை…

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இனங்காணப்பட்ட பின்னர் அவரது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 28 வயதுடைய குறித்த இளைஞருக்கு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்…

ஓஎன்வி இலக்கிய விருதைத் திருப்பித் தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கேரளாவின் மரியாதைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓஎன்வி குறுப் இலக்கிய விருது பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டதற்கு…