Day: May 1, 2021

பிரிவினையின் விதை ராணுவப் பலங்கொண்டு தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட ‘தனிச் சிங்களம்’ சட்ட அமுலாக்கத்துக்கெதிரான அஹிம்சைவழிச் சத்தியாக்கிரகப் போராட்டங்களும் குடியியல் மறுப்புப் போராட்டங்களும் அடக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்டு, ஏறக்குறைய…

உடுமலையில் ஒரே நேரத்தில் 2 பெண்களிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபர் அந்த பெண்களை கொன்று பிணங்களை வாய்க்காலில் வீசி சென்றுள்ளார். இதையடுத்து வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் யார்?…

இந்தியாவில் இருந்து யாரும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 4-ந் தேதி இது அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் சில பிரிவினருக்கு விலக்கும் தரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்…

எகிப்து நாட்டில் தொடர்ந்து ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் மற்றும்…

1997-ம் ஆண்டு. மார்ச் மாதம், 26-ம் தேதி. கலிஃபோர்னியாவின் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்துக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. காவல்துறைக்கு மட்டுமல்லாமல் மொத்த உலகத்துக்குமே ஒரு பெரும்…

– இரு பெண்கள் உள்ளிட்ட ஐவரும் காட்டில் பதுங்கியிருந்த நிலையில் மடக்கிப் பிடிப்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடப்பெற்ற 15 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய…

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்து அதிர்ச்சி அளித்து உள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி…

இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வருவது குற்றம் என்று அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. அப்படித் திரும்பி வருகிறவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும்,…

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிதுள்ளது. கொரோனா வைரசு தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

தமிழ், முஸ்லிம் சக்திகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தெரிவித்தன. மட்டக்களப்பில்…

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி, வேரஹெர ஆகிய அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (03) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. COVID தொற்று காரணமாக…

கிராமமோ நகரமோ, தற்சமயம், நாடு முழுவதிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மற்றும் மருத்துவமனைகளின் ஐ சி யூ மற்றும் வென்டிலேட்டர்கள் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால், இவை…

சாய்ந்தமருதில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். கடலில் தங்கியிருந்து மீன் பிடிக்கும்…

செவிலியரும் மருத்துவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் கொரோனா பெருந்தொற்று காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அங்குள்ள மருத்துவமனைகள்…

• கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது • கலவி நேரமே இன்பத்தை நிர்ணயிக்கும் மூன்றாவது வகையாகும் • ஒரு பெண், கலவி…