Day: May 13, 2021

இலங்கை தமிழ் டயஸ்போராவுக்காக “வெள்ளை மாளிகை” மட்டுமல்ல “பென்ரகொன்”னும் தனது கதவை திறந்து வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதவுக்கு பின்னால் மூலைக்குள் உதவி ஜனாதிபதி கமலா ஹரிஷ் அமெரிக்க…

எம்.பி-யாக இருந்த சசிகலா புஷ்பாவுக்கு டெல்லியில் கிடைத்த மரியாதையைப் பார்த்த ஹரி நாடாருக்கு அரசியல் ஆசை துளிர்விட்டது. பிரீமியம் ஸ்டோரி வெள்ளை நிற ஜிப்பாவுக்குள் உடைசலான தேகம்,…

போபால்: மத்திய பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய 35 கி.மீ தூரம் கட்டிலில் அவரது தந்தை சுமந்து கொண்டு நடந்தே…

யாழ்.மாவட்டத்தில் 58 பேர் உட்பட வடக்கில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இதன்படி யாழ்.மாவட்டத்தில் 58…

யாழ்ப்பாணம், மானிப்பாய் உரும்பிராய் வீதியில் கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.…

இந்தியாவில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த உடல்களை தோண்டி எடுத்து அதன், ஆடைகளை திருடி விற்ற சந்தேக நபர்கள் 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவின்  உத்தரபிரதேச…

நடிகர் கமல் ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து சமூக ஊடகப் பிரபலம் பத்ம பிரியா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ஆகியோர்…

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் முற்றத்திலுள்ள நினைவுத்தூபிக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நினைவேந்தல் முற்றத்தில் நிறுவுவதற்காக நேற்று (12) மாலை வைக்கப்பட்டிருந்த ஞாபகார்த்த கல்லொன்றும் காணாமற்போயுள்ளது. யுத்தத்தில்…

இலங்கையில் மேலும் 1,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள்…

தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில்…

தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான ராய்லட்சுமி தற்போது பிகினி உடையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் ராய் லட்சுமியின் பிகினி…

சாணத்தில் குளித்தல், சாணத்தை அள்ளி உடல்முழுவதும் தேய்த்துக்கொள்ளல், கோமியத்தைக் குடித்தல், அதில் நீராடுதல் தொடர்பிலான புகைப்படங்களுடன் கூடிய செய்திகள், இந்திய ஊடகங்களில் இடம்பிடித்துக் கொண்டுள்ளன. சாணமும் கோமியமும்…

இலங்கை முள்ளிவாய்க்காலில் போர் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திருயிருக்கிறது. இலங்கையில் 3 தசாப்தம் நடந்த உள்நாட்டுப் போர் நிறைவடைந்து, எதிர்வரும் மே மாதம் 18ம் தேதியுடன்…

பீடியொன்றை பற்றவைத்தவாறு சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த முதியவர் ஒருவர், வீதியில் பொலிஸாரைக் கண்டவுடன், வாயில் வைத்திருந்த பீடியுடன் முகக் கவசத்தை அணிய முற்படுகையில் பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று…

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்று (12) மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு புதிய பாரிய…

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியருவதாவது, கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை…

இன்றிரவு (13) 11 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்…