Day: May 15, 2021

பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வந்த நிகழ்வுகளுக்குப், பிறகு இப்போது கங்கைக் கரை மணலில் புதைக்கப்பட்ட ஏராளமான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கான்பூர்,…

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,15 வயதான கிறிஸ்துராசா மிதுஷிகா என்ற சிறுமியை கடந்த 35 நாள்களாக காணவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

காசாவில் Associated Press மற்றும் அல் ஜஸீரா அலுவலகங்கள் அமைந்திருந்த கட்டடம் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், குறித்த இரு ஊடக நிறுவனங்களின் அலுவலகங்களும் தாக்குதலில்…

இராணுவம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழித்தாலும் நினைவு கூருவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இன்று சனிக்கிழமை தனது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர்…

கடும் மழையுடன் கூடிய வானிலையால் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். 546 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழையுடன் கூடிய வானிலையால்…

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. சுகாதார தரப்பினர் கடந்த வாரங்களில் எச்சரித்ததைப் போன்று கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை…