Day: January 11, 2022

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவின்ன பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த 15 வயதான சிறுமி, கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன சிறுமி தொடர்பில்…

மாமன் கண்டித்ததால், தன் உயிரை மாய்க்க முயன்ற மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை…

தமிழகத்தின் பல ஊர் ஜல்லிக்கட்டுகளில் பரிசுகளைக் குவித்த காளி காளையை வளர்க்கும் 17 வயது இளம் தமிழ்ப் பெண். அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள இந்தக்…

இலங்கை போலீஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, இந்தி மொழி பாடத்திட்டமொன்றை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம் (10) அனுஷ்டிக்கப்பட்ட இந்தி மொழி…

தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் மகா காளி சிலையின் காலடியில் மனிதத் தலை இருந்ததாக தெலங்கானா செய்தித்தாளான ஈநாடு செய்தி வெளியிட்டுள்ளது. வேண்டுதலுக்காக இது நடந்ததா,…

யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ஏ.டி.எம். ( ATM )இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சுழிபுரம் பகுதியை சேர்ந்தவரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர்…

யாழ். மாதகல் கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளதுடன் அவர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்தச்…

உலகில் முதல் தடவையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம், மனிதனுக்கு பொருத்தப்பட்டுள்ளது. 57 வயதான டேவிட் பென்னட் என்ற அமெரிக்க நபருக்கு இந்த அறுவை மாற்று…

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 46 வயதுடைய பெண் ஒருவரே இன்று(11) அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 60…

புத்தளம் சேகுவந்தீவு பகுதியில் நேற்று நண்பகல்  குடிபோதையில் ஏற்பட்டு வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியத்தில், மாமாவை மருமகன் தாக்கி கொலை செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்த…

கொழும்பின் வெள்ளவத்தை, பம்பலபிட்டி கடற்கரைகளில் இருந்து நிர்வாணமான நிலையில் இரு ஆண்களின் சடலங்கள் நேற்று ( 10) மீட்கப்பட்டுள்ளதுடன், கொலன்னாவை  பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்துக்கு அருகே  உள்ள …

யாழ். கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 24 வயதுடைய ஒருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…