Day: November 5, 2022

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில்…

யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் , 2774 பேர் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் , 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் யாழ். மாவட்ட…

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். இன்று சனிக்கிழமை (05) அதிகாலை 12.15…

இந்த வழக்கில் 2,000 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 400 பக்கங்கள்கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல்செய்தது. அதில் பல அதிர்ச்சியூட்டும் சாட்சியங்களை…

ஏன் இவரை ரியாலிட்டி ஷோக்களில் ‘காமெடி பீஸ்’ ஆகவே பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இறுதியில் நடந்த சம்பவத்தைப் பார்த்து அனைவருமே கண்கலங்கி விட்டார்கள். வீடியோ ஐ பார்வையிட…

ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை 4 ஓட்டங்களால் வெற்றி ஈட்டியமையால் இலங்கை நொக்கவுட் ஆனது அவுஸ்திரேலியா (168/8) ஆப்கானிஸ்தான் (164/7) உலகக்கிண்ண…

யாழ்ப்பாணம் புங்கங்குளம் ரயில் கடவையில் ரயில் முன் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி…

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது. தகவல்…