Day: November 8, 2022

நெதர்லாந்து நாட்டை சேந்த 53 வயதான நபரைத் திருமணம் செய்யுமாறு, தனது பெற்றோர் வற்புறுத்தி தாக்கினார்கள் என 15 வயதான சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். அச்சுவேலி பொலிஸ்…

கடலில் மூழ்கிய மியன்மார் மீன்பிடி கப்பலில் இருந்து மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்ட 303 அகதிகளும் தாங்கள் இலங்கைத் தமிழர்கள் என்று கூறியுள்ளனர். 300 அகதிகளுடன் பயணித்த…

நண்பனைக் கொன்று அவரின் பிறப்புறுப்பை அறுத்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர். மும்பை அருகிலுள்ள பிவாண்டியைச் சேர்ந்தவர் அஸ்லாம் அன்சாரி. இவர் நண்பர் சமீம் அன்சாரி (21). சமீன்…

பம்பலபிட்டி- மீகெட்டுவத்த பிரதேசத்தில்   இன்று (8) நடந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் 4பவுன  தங்க சங்கிலியை, மோட்டார் சைகிலில் வந்து கொண்டிருந்த ஒருவர் பறித்து செல்லும் காட்சி…

இரண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 13 வயதான மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் மத்திய மகா…

பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விடுதிகளில் தங்கியிருந்த மூன்று இளம் வயது ஜோடிகளை கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளியாபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (08) காலை வீதியால் சென்றவர்கள் சடலம் வாய்க்காலில் இருப்பதனை அவதானித்து…

” ‘விஸ்வரூபம்2’ எடிட்டர் மகேஷ் நாராயணன், கௌதம்மேனன், ஹெச். வினோத், பா.இரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் தொடர்பில் இருந்தனர். அவர்களில் ஒருவரின் பட அறிவிப்புதான் பிறந்தநாளுக்கு வெளிவருகிறது என…

Out of sight is out of mind’ என்பது ஒரு பிரபலமான ஆங்கிலக் கூற்று. அதன் அர்த்தம், ‘பார்வையிலிருந்து விலகிவிட்டால், விரைவில் மனதிலிருந்தும் விலகிவிடுவர்’ என்பதாகும்.…

பார்வையற்ற காதலர்களுக்கு அண்ணனைப்போல துணை நின்று சீர்வரிசையுடன் திருமணம் செய்துவைத்ததோடு ரூ.1 லட்சம் ரூபாயும் அளித்து ஆசீர்வதித்த வடபழனி போலீஸாரின் செயல், பாராட்டுகளைக் குவித்து வருகிறது. பார்வையற்ற…

திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி மற்றும் கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோர் 8 கோடி ரூபாயை ஆசீர்வாத பூஜைக்காக, பூசாரி ஒருவருக்கு வழங்கியுள்ளனர்…

சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச்…