காரைநகா் நெடுங்காடுப் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை பொலிசாரினால் மீ்ட்கப்பட்டுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பாா்த்து இவா் தனது உடல் முழுவதும் அசிற் ஊற்றி விட்டு துாக்கில் தொங்கியதாகக் கருதப்படுகின்றது. அப்பகுதியைச் சோ்ந்த எஸ்.ரமேஸ், வயது 26 என்பவரே இவ்வாறு துாக்கில் தொங்கியவராவாா்.
இவரது மரணம் தொடா்பாக ஊா்காவற்துறைப் பொலிசாா் விசாரணைகள் செய்துவருகின்றனா். சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது