Day: August 1, 2016

சிரியாவில் உதவிப் பணியில் ஈடுபட்டிருந்த தனது ராணுவ ஹெலிகாப்டர்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு, அதில் பயணம் செய்த ஐந்து பேரும் கொல்லப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்திருக்கிறது. அலெப்போ நகருக்கு…

நாங்கள் மீண்டும் வருவோம். விட்டுச் செல்வதற்காக அல்ல எடுத்து செல்வதற்காக மீண்டும் வருவோம். அதற்காகவே மக்களை ஆயத்தப்படுத்துகின்றோம். பாதயாத்திரை என்றால் என்ன, எதிர்க் கட்சி என்றால் எப்படி…

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திலிருந்து சிம்புவின் புதிய தோற்றத்துடன் கூடிய புகைப்படமொன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து…

புதுடெல்லி:  திமுக எம்.பி.,யுடனான சர்ச்சை சம்பவத்திற்குப்பின் நடந்த விசாரணையின்போது அதிமுக கட்சித்தலைவர் ஜெயலலிதா தன்னை அறைந்ததாக மாநிலங்களவையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா கூறிய தகவல் அரசியல்…

இளம் பெண்ணொருவர் குளிக்கும் போது மறைந்திருந்து அதனை வீடியோ எடுத்த 15 வயது சிறுவனொருவன் குறித்த பெண்ணின் தாயிடம் வசமாக மாட்டிக்கொண்டார். குறித்த சம்பவம் பற்றி மேலும்…

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி,…

கூட்டு எதிரணியின் பாதயாத்திரை கொழும்பை அண்மித்த சந்தர்ப்பத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தார். ‘100 மணித்தியாலங்களுக்குள் இவர்கள் இவ்வாறு அதிர்ந்து போய்விட்டனர் என்றால்,…

பிரபல சிங்கள பாடகி சமிதா எராந்ததி முதுன்கொட்டுவ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய கொழும்புக்கு…

இராணுவ சிப்பாய் ஒருவரை மூன்று நாட்களாக கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவர், மாதம்பை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர் மாதம்பை -…

“கடந்த 3 வருடங்களுக்கு மேலாக வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதிஅரேபியாவுக்குச் சென்ற எனது சகோதரி திரும்பி வரவுமில்லை. இரண்டு வருடங்களுக்கு மேலாக எதுவித தொடர்புகளும் இல்லை. அங்கு தடுத்து…

அரியானா மாநிலத்தில் வீட்டுப் பாடம் செய்யாத 4ஆம் வகுப்பு மாணவனை சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய மதரசா ஆசிரியர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலம், யமுனாநகர் மாவட்டத்தில்…