Day: August 15, 2016

இது கனவல்ல, நிஜம். அகண்ட பாரதக் கனவுகளோடு, ஈழத்தை நோக்கி இதோ வருகிறார்கள் இந்து பாசிஸ்டுகள்! ஈழத்து ஆதிக்க சாதி வெறியர்களும், போலித் தமிழ்த் தேசியர்களும் அவர்களுக்கு…

பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது 41 ஆவது வயதில் அவர் நேற்று காலமானார். மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த நிலையிலேயே அவர்…

சிகிச்சைக்கு பணம் இல்லாததால் நா.முத்துக்குமார் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்… பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும்…

எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு…

காத­லித்து வந்த யுவ­தியை கழற்றி விட, அவ­ருக்கு குறுஞ்­செய்தி ஊடாக மரண அச்­சு­றுத்தல் விடுத்த காத­ல­னையும் அதற்கு உடந்­தை­யாக இருந்த அழ­குக்­கலை நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும்…

யுத்தத்தில் நான்கில் மூன்று பகுதியை தனது காலத்திலேயே முடித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பெருமிதம் அடைகின்றார். புலிகளின் குண்டுத்தாக்குதலுக் இலக்காகி மூளை பாதிக்கப்பட்டமையினாலே அவர் புலம்புகின்றார்.…

நீண்டகாலம் இழுபறி நிலைக்குள்ளாகியிருந்த வவுனியாவுக்கான பொருளாதார நிலையத்தை வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கான முடிவு இன்று ஏகமானதாக எடுக்கப்பட்டது. வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார தலைமையில் கிராமியப் பொருளாதார…

ரியோ ஒலிம்பிக்கில் யாரும் எதிர்பாராத விதமாக சீன வீரர் ஒருவர், சக வீரரும் தனது தோழியுமான பெண்ணிடம் திருமணத்திற்கான சம்மதத்தைக் கேட்டது சீன ஊடங்களில் ஒலிம்பிக் விளையாட்டைக்…

சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு கடும் சண்டை நடந்து வருகிற தவுமா நகரில் ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு இரட்டைக்குழந்தைகள் நெஞ்சுப்பகுதிகள் ஒட்டிய…

தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொங்கு தமிழ் எழுச்சிக்கு ஒப்பான பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதியன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து,…

உலகின் அதிவேக ஓட்ட மனிதன் என வர்ணிக்கப்படும் ஹூசைன் போல்ட் மூன்றாவது முறையாக தொடர்ந்து 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இவர் 2008 மற்றும்…

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் முக்கால்வாசி பகுதியை நானே முடிவுக்கு கொண்டு வந்தேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். எனினும் மீதமான ஒரு பகுதியையே மாத்திரமே…

இளவரசி டயானா வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் தனது பையில் பாலியல் பொம்மையை வைத்திருப்பார் என அவரது முன்னாள் பாதுகாவலர் Ken Wharfe கூறியுள்ளார். இளவரசி டயானா…

மடு தேவாலயத்திற்கு வந்த சிங்கள குடும்பம் ஒன்று மாவீரர் துயிலும் இல்லத்தை தேடி அலைந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. நாளைய தினம் இடம்பெற இருக்கும் மடு தேவாலய…

கபாலி பட நாயகியான நடிகை ராதிகா ஆப்தே நடித்த பார்ச்ட் படத்தில் அமைந்துள்ள நிர்வாண படுக்கையறை காட்சி இணையதளங்களில் வெளியாகியுள்ளது. நடிகை ராதிகா ஆப்தே கபாலி படத்தில்…

புதுச்சேரி: சம்பள பாக்கியைப் பெற்றுத்தரக்கோரி போலீசாரிடம் புகாரளித்த நபரிடமிருந்து புதுச்சேரி போலீசார் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வில்லியனூர் கோர்க்காட்டைச்…

அனந்தி மற்றும் சிவகரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியில் வகித்த பதவிகள் அக்கட்சியால் பறிக்கப்பட்டது வடக்கு மாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரனின் தமிழரசுக்கட்சி மகளீர் அணித் தலைவி பதவியும்…

சீனப் பெண்கள் கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு இருப்பதை அறிந்தால், ‘Mistress dispellers’ என்ற நிறுவனத்தை நாடுகிறார்கள். கணவருடன் தொடர்பில் இருக்கும் பெண்ணை விடுவித்து, மனைவிகளுக்கு உதவுவதுதான்…

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்திருக்கும் மருதமடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம்…

தற்போதெல்லாம் படிக்கும் இடங்கள், வேலை செய்யும் இடங்கள், பேருந்துநிலையம் என பெண்களை கேலி செய்வதற்கு என்றே சில ஆண்கள் பட்டாளம் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை பார்த்து நாம்…

வேதனை பெருவெளியில் நம்மை தள்ளிவிட்டு நேற்று காலை பத்து மணிக்கு பறந்துபோன நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம் “அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது…

”கண்ணாமூச்சி விளையாட்டில் மரணம் துரத்திக் கொண்டே இருக்கிறது… எல்லாரும் ஜாக்கிரதை… என்றேனும் பிடிபட்டே தீருவோம்”… ஆம்…ஒரு மகத்தான கவிஞனை மரணம் கொண்டே சென்றுவிட்டது. இறந்தவர்களை விட அந்த…

காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை அமைத்து உண்­மை­களை கண்­ட­றிய அர ­சாங்கம் தயா­ரா­கி­வரும் நிலை­யிலும் நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்த வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு வரும் சூழ­லிலும் இந்த மாத இறு­தியில் மீண்டும் ஐக்­கிய…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தமிழீழத்துக்கான வரைப்படம் ஆகியவற்றுடன் கூடிய ரிசேட்டுகளை, கண்டியில் உள்ள புடவைகடையொன்றிலிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். விற்பனைக்கு எடுத்துவரப்பட்ட…

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலி, தன்னை திருமணம் செய்து மறுத்த காரணத்தால், தனது மர்ம உறுப்பை அறுத்துக் கொண்ட சம்பவம்…

எனது 19 மற்றும் 29 வய­து­டைய மகன்மார் சயனைட் கத்­தி­களால் வெட்டிக் கொல்­லப்­பட்­டனர். யுத்தச் சூழலில் பாதிப்­புக்­குள்­ளாகி கட்­டிலில் படுத்த படுக்­கையில் இருந்து கண­வரும் இறந்து பிள்­ளை­க­ளையும்…