Day: August 9, 2016

சென்னை : ஆங்கிலத்திரைப்படங்களில் வருவது போன்று, சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த ரூ.5.78 கோடியை ஓடும் ரயிலில் கூரையில் ஓட்டை…

பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். எம்.ஜி.ஆரின் பெரிய இடத்துப்…

நல்லூர் முருகன் ஆலயத்தில் வருடந்த மகோற்சம் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு இடம்பெறும் பஜனையில் வெளிநாட்டவர்கள் ஆர்வமாகவும் பக்திபரவசத்துடன் ஈடுபட்டிருந்தமை எமது செய்தியாளரின் கமராவில் சிக்கியது.

மகிந்த ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், 150,000 ஆயிரம் அமெரிக்க டாலர் பெறுமதியான டெலிபோன் ஒட்டுக் கேட்க்கும் சாதனம் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார். இதனூடாகவே அவர் தென்னிலங்கையில் உள்ள…

எனது மகள் ஹரிஷ்ணவி படுகொலை செய்யப்பட்டு ஆறு மாதங்களாகிவிட்டன. எனினும் இன்று வரையிலும் நீதி கிடைக்கவில்லை. எனவே, எனது மகளின் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றுக்கு…

திரையில்  காட்டப்படும்  உண்மையான நம்ம சூப்பர் ஸ்டார் அவரில்லை!!  சூப்பர் ஸ்டாருக்கு கிலோ அளவில் மேக் அப் போட்டு தான் அழகாக காட்டுகிறார்கள் பாருங்கள்!!

எம்.ஜி.ஆர். இறந்து 29 வருடங்கள்ஆகிவிட்டன. சந்திரபாபு இறந்து 42 வருடங்கள் ஆகிவிட்டன. அமரர் ஆகிவிட்ட இந்த இருவர்குறித்தும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.…

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது.…

கடந்த பத்து பதினைந்து நாட்களாக தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோராலும் ‘என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா…’ என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த அமலா போல்-விஜய் திருமண முறிவு விவகாரம்…

எமக்கு புனர்­வாழ்­வ­ளிப்­ப­தா­கக்­கூறி விஷ­மேற்றி பாரிய துரோ­கத்தை செய்து எம்மை நம்­ப­வைத்து ஏமாற்­றி­யுள்­ளது இலங்கை அரசாங்கம். நாம் தினம் தினம் செத்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். எனவே சர்­வ­தே­சமும் எமது தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்…

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நேற்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. விநாயகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானுக்கும் விஷேட…