Day: August 2, 2018

வவுனியா நகரின் சந்தை பகுதியில் அமைந்துள்ள  சதோச விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் (02.08.2018) காலை 9.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை சீனி…

பாம்பு கடித்ததால் அதைக் கையோடு தூக்கிக் கொண்டு பெண் ஒருவர் மருத்துவமனை சென்றுள்ளார். நம்மில பல பேருக்கு பாம்பை கண்டாலே பயம். அதுவும் பாம்பு கடித்து விட்டால்…

இந்தியா, தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் கள்ளக்காதலனை விடுவிக்க கணவனின் மர்ம உறுப்பை, மனைவி கடித்து துண்டாக்கிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம்…

இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் 5,000 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சித்தகவல் வெளிவந்துள்ளது. குறித்த டெட்டனேட்டர்கள் நேற்று முன்தினம்…

வியட்நாமின் துராங் சன் மலைப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் 100 ஆண்டுகளை கடந்திருந்தாலும் தற்போது இந்த பாலம் பலரது கவனத்தை பெற முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த பாலத்தை…

திருமணம் முடிந்த முதல் இரவு என்பது திருமண ஜோடியினருக்கு வாழ்க்கை கனவாக மட்டும் இருப்பது மட்டுமல்லாமல் அது அந்தரங்க நேரம் ஆகும். முதலிரவு மட்டுமல்ல எல்லா இரவுகளுமே…

இந்தியாவின், தருமபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்த சாந்தி என்பவர் தனது மகன் நவீன்குமாருடன் வசித்து வந்தார். சாந்தியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில்…

பிக் பாஸ் வீட்டில் பாலாஜி மீது குப்பையைக் கொட்டியது மனிதத்தன்மையற்ற குரூரமான செயல் என பாலாஜியின் மனைவியும், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான நித்யா தெரிவித்துள்ளார். பிக்…

அமெரிக்காவில் நபர் ஒருவர் திருடிய பணத்தை வட்டியுடன் திருப்பி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மாகாணம் அரொசோனாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில்…

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அந்நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த…

யாழ்ப்பாணத்திலுள்ள ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்தினர் கையகப்படுத்துவதற்கு முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லையான இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க யாழ்ப்பாணத்தில் நேற்று தெரிவித்தார்.…

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப்புலிகளின் இலச்சினை ஊடாக முகநூலில் புதுவருட வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படும் இளைஞர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம்…

வவுனியாவில் மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியை சேர்ந்த ஜெயசிங்கம் நிரோஜன் என்ற 26 வயதான…

முல்லைத்தீவில் சட்ட விரோத மீன்பிடி தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆயிர்க்க்கணக்கான மீனவர்கள் மக்கள் என பலர் திரண்டு இன்று (02) காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை…

பொறியியல் மாணவரான சிவகுமாரன் நிரோஷன் யாழ்ப்பாணத்தில் தேனீ வளர்ப்பில் சிறந்து விளங்குகிறார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டையில் தோற்றிய பின்னர், வீட்டின் ஏழ்மையைப் போக்கும் நோக்கில் தேனீ…

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின், மாரகஹவெவ 27…