Day: August 5, 2018

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் உமா டீம் நடத்திய ரூ.400 கோடி கூட்டல் கழித்தல் கணக்கு, பூதாகரமாக…

மோட்டார் சைக்கிள் புகைபோக்கியை (சைலன்சரை) அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்ற நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம்…

சென்னை: 15 வயசு பையனுக்கு என்ன தெரிய போகுதுன்னு நாம நினைக்கிறோம். ஆனா இவர்களில் சிலர் பெரியவங்களவிட மிஞ்சி போயிடறாங்க. அப்படித்தான் ஒரு 15 வயசு பையன்…

கனடா ஸ்காபுரோ பகுதியில் வைத்து இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி கடத்திய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

கடந்த மாதம் 20-ம் திகதி யாழில் வசித்து வந்த பெண்ணுக்கும், மன்னாரை சேர்ந்த ஆணுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமணம் யாழிலுள்ள…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பிரபல தென்னிந்திய மற்றும் இலங்கை நடிகையான பூஜா உமாஷங்கருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் கொக்குவில் பொற்பதி வீதியில் இடம்பெற்றது. கோப்பாய் பொலிஸ் உத்தியொகத்தர்களே இந்த அடாவடித் தனத்தை முன்னெடுத்தனர் எனத் தெரித்து ஊர்…

முல்லைத்தீவு மாவட்டத்தில், 60 அடி விகாரையொன்றையும் விடுதியொன்றையும் அமைப்பதற்கு, தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதென, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா குற்றஞ்சாட்டியுள்ளார். தேசிய வீடமைப்பு அதிகார சபையின்,…

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு முன்பாக விழுந்து ஆசிர்வாதம் பெற்று மாணவி ஒருவர் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில்…

டெல்லியில் சாலையில்நடந்து செல்லும் பெண்ணிடம் செல்போன், நகை திருடப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை,பணத்தை திருடும் சம்பவங்கள் நாளுக்கு நாள்…

கணவனின் மதுப் பழக்கத்தால் இரண்டு குழந்தைகளை கொலை செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்துள்ளது. நாகர்கோவிலில் எஸ்.எல்.பி தெற்குத்தெருவை…

நீங்க வேடிக்கை பாருங்க, நான் என் வேலையைப் பார்க்கறேன்’ என்று கறாராகவும், கடுமையாகவும்  இன்றைய பிக் பாஸ் தினத்தின் ப்ரமோவில் கமல் கூறுவதன் மூலம் இந்த வாரப் பஞ்சாயத்திற்கான…

வவுனியாவில் கடத்தப்பட்ட  இரண்டு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை…

சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி காட்டுக்குள் 2 விமானங்கள் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலியாகினர். சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் நேற்று சென்று கொண்டு…

அகமதாபாத்: மற்ற ஆண்களின் கவனத்தை ஈர்த்து விடக் கூடாது என்பதற்காக 55 வயது காதலியின் இரு பற்களை அகற்றுமாறு காதலன் சித்ரவதை செய்ததாக அந்த பெண் புகார்…