Day: August 16, 2018

டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் வாஜ்பாயின் உடல் இன்றிரவு அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி பிரதமர் மோடி,…

மும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிர விலையை கேட்ட பலருக்கு தலைசுற்றிவிட்டது. கிட்டத்தட்ட ஹாலிவுட்டில் செட்டிலாகியுள்ள நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்காவை சேர்ந்த பாடகர்…

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அஞ்சலி செலுத்தினார். சுகாதார போசனை மற்றும் சுதேச…

`என் வாழ்க்கை திசைமாறியதற்கு தெருவில் கிடந்த செல்போன்தான் காரணம்’ என்று பல பெண்களை திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய 59 வயது `கல்யாண மாப்பிள்ளை’ போலீஸாரிடம் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார் சென்னை தாம்பரம் போலீஸ்…

இந்தியாவில் சென்னை வலசரவாக்கத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருக்கும் கழிவுநீர் கால்வாயில் பிறந்த குழந்தை தொப்புள் கொடியோடு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது! நேற்று (15-08-2018)…

சென்னை: மகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா தனது காதலருக்காக ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கும், யாஷிகாவுக்கும் இடையேயான உறவு நட்பையும் தாண்டியது என்று மகத் ஒப்புக்…

அடல் பிகாரி வாஜ்பாய்… இந்திய அரசியல் வரலாற்றில், குறிப்பாக பி.ஜே.பி-யின் அதீத வளர்ச்சியில் இவரைத் தவிர்த்துவிட்டு எந்தவொரு தலைவரையும் சொல்லிவிட முடியாது எனலாம். இந்தியாவின் 10-வது பிரதமராகக் கடந்த…

கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை காட்டுயானைகள் தாக்கி 375 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிராமவாசிகளால் 1200 யானைகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்ற நிலையில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைத் தடுக்க…

வரலாற்று சிறப்பு மிக்க அலங்கார கந்தனின் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை (16) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று மாலை காலமானார். பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல்…

இந்திரா – ஜே.ஆர், தொலைபேசி உரையாடல் ‘1983 கறுப்பு ஜூலை’ கலவரங்கள் தொடர்பில், இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபா, ராஜ்ய சபா ஆகியவற்றில், நடந்த விவாதங்களும் பேச்சுகளும்…

வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மஹோற்சவம் இடம்பெறவுள்ளது. இதனைமுன்னிட்டு கொடியேற்ற நிகழ்வுக்காக…

அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கம் கொண்ட கலைஞர் கருணாநிதி. எழுந்ததும் முதலில் செய்யும் காரியம் தமிழகத்தில் கிடைக்கக்கூடிய அத்தனை பத்திரிகைகளையும் ஒன்று விடாமல்  வாசிப்பது. வாசித்து…

பாகிஸ்தானில் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு, வாழ்வின் பெரும்பகுதியை அந்நாட்டுச் சிறைகளிலேயே கழித்துவிட்ட ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கஜானந்த் சர்மா விடுதலையானதைத் தொடர்ந்து,…

அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி…

ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது? பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் அறையில் நேர்ந்து படிக்கும்…