Day: November 12, 2021

புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில்  கடற்றொழில் அமைச்சினால் தென்னிலங்கையைச் சேர்ந்த நபருக்கு முப்பது ஏக்கரில்  கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள சிறீமுருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்களை…

ஏழு வயது சிறுமி ஒருவருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கச் சென்று காணாமல் போனதாக கூறப்படும் 14 வயதான பாடசாலை மாணவி  தம்புள்ளை – கலோகஹ எல பகுதியில்…

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா வில்சன், லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே என்று கூறி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே…

15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று (11) அதிகாலை 4 மணியளவில் தனித்து…

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார். புதுடெல்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த…

பிரான்ஸ் நாடு கொரோனாவின் 5-வது அலையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி ஆலிவர் வேரன் தெரிவித்தார். அங்கு இதுவரை இந்த தொற்றுக்கு 73…

வீட்டின் முன்பு தேங்கியுள்ள மழை நீர் சென்னையில் பலத்த மழை பெய்யத்தொடங்கியதில் இருந்து 253 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அவை அனைத்தும் உடனுக்குடன் அகற்றப்பட்டு விட்டன.…

கொழும்பின் பல பகுதிகளில் 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை (13) இரவு 8 மணி முதல்…

சீரற்ற கால நிலை காரணமாக  நாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்த நிலைமை தற்போது படிப் படியாக நீங்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. வியாழக்கிழமை (11)…

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மழையில் நனைந்து விரைத்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் உடலை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை…

அமெரிக்காவில் 21 வாரம் 1 நாள் கர்ப்பத்தில் பிறந்த அரை கிலோவுக்கு குறைவான எடை கொண்ட குழந்தை உலகிலேயே குறைவான கர்ப்ப காலத்தில் பிறந்து உயிர் பிழைத்திருக்கிற…

ஜப்பானின் ரயில் நிர்வாகம் அதன் நேரந் தவறாமைக்கு பெயர் பெற்றது. தனது ஊதியத்தில் 56 யென் தொகையைப் பிடித்ததற்காக வேலை செய்யும் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.…