தினேஷூடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்செட் ஆகியிருந்த அர்ச்சனாவிற்கு மாயாவின் உரையாடல் கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கும் முன்னாள் போட்டியாளர்களால் சில புதிய குழப்பங்கள் நிகழ்ந்தாலும் பழைய குழப்பங்களுக்கு தெளிவும் கிடைக்கிறது.
விஷ்ணுவிடம் இணக்கமாக பூர்ணிமா பேசிய நல்ல விஷயம். ஆனால் ஜோவிகாவின் தூண்டுதல் காரணமாக அர்ச்சனாவிடம் உரையாட ஆரம்பித்த மாயா, அதன் மூலம் சறுக்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?