Browsing: விறுவிறுப்பு தொடர்கள்

மதி உரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் கிட்னி விவகாரம். நோர்வே நாடு இலங்கையின் தொழில் அபிவிருத்திக்கு நீண்டகாலமாக உதவிகள் வழங்கி வந்த போதிலும் தூதரக அளவிலான உறவுகள் 1996…

• முயற்சிகள் தோல்வி. தமிழ் நாட்டில் ஜானகி இராமச்சந்திரன் தலைமiயிலான மாநில அரசு கலைக்கப்பட்ட பின்னர் கவர்ணர் ஆட்சி நிலவியது. கவர்ணராக இருந்தவர் அலக்சாண்டர். அதுவரை வீட்டுக்…

ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமார். ஜெயலலிதாவுக்கு உடன்பிறவாச் சகோதரி சசிகலா. இந்த இரண்டு உறவுகளையும் தன் தராசுத் தட்டில் சமமாக நிறுத்தி வைக்க அரும்பாடுபட்டார் ஜெயலலிதா. அந்தப்…

ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் பொதுமக்களை அநாசயமாக அலட்சியப்படுத்தியது. அதற்கு உதாரணம் கும்பகோணம் மகாமகம். ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் அராஜகமாகத் தொடர்ந்தது. அதற்கு எடுத்துக்காட்டு, தராசு பத்திரிகை அலுவலகம்…

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு… தமிழக அரசியலுக்கு… ஒருவிதமான படோடோபமான, ஆடம்பர அரசியலை அறிமுகம் செய்தார். காமராஜர் காலத்தில் அதற்கு வழியே இல்லை. அண்ணா காலத்தில்…

இலங்கை  இந்திய   ஒப்பந்தம்  இனப் பிரச்சனைக்கான  தீர்வு தொடர்பாக சில  காத்திரமான  ஆரம்பத்தினை   அளித்திருந்தது. அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் வடக்கு, கிழக்கு இணைப்பினை நில…

• வன்னியில் நடைபெற்ற சண்டையில் இந்தியப் படை வீரர்கள் சிலரை புலிகள் பிடித்தனர். •  இந்தியப் படையுடன் சண்டை ஆரம்பித்து 7 மாதகாலத்தில்  240 புலிகள்  பலி…

தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்து, முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. ஆனால், “தனது ஆட்சிக்கும் அப்படிப்பட்ட நிலை ஏற்படுமோ… தன்னிடம் இருக்கும் முதல்வர் நாற்காலியையும் டெல்லி…

Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட   TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். இலங்கை அரசு போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகளை…

1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பே சசிகலா, ஜெயலலிதாவின் இணைபிரியாத் தோழியாகி இருந்தார். சசிகலா இல்லாமல் ஜெயலலிதா இல்லை என்ற நிலை அப்போதே உருவாகி…

புலிகளை சந்தித்த் முஸ்லிம் தூதுக்குழு. வரலாற்றில் முதல் உடன்பாடு துரோகம்  செய்யேன். இந்தியப் படைக்கு எதிராகவும், இந்தியப் படையுடன் இணைந்து செயற்பட்ட இயக்கங்களுக்கு எதிராகவும் பல்வேறு தாக்குதல்களை நடத்திய…

1991-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்த தி.மு.க ஆட்சியை டெல்லி கலைத்தது. கருணாநிதியின் தலைமையில், தமிழகத்தில் அன்று அமைந்திருந்தது பலவீனமான ‘மைனாரிட்டி’ அரசாங்கம் அல்ல. அசுர பலம் கொண்ட…

“தமிழகத்தில் ஆட்சி தொடர்ந்தால் டெல்லியில் ஆட்சி கவிழும்; தமிழகத்தில் ஆட்சி கலைந்தால் டெல்லியில் ஆட்சி பிழைக்கும்” என்று டெல்லியை மிரட்டினார் ஜெயலலிதா. தி.மு.க ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட…

பிரபாவுக்கு நிபந்தனை புலிகள் வன்னிக் காட்டுக்குள் இருந்தபோது சுவையான போட்டிகளும் அவர்களுக்குள் நடப்பதுண்டு. எந்த மாதிரியான சூழ்நிலையிலும் இயக்கத்தின் கட்டுப்பாடு, போர்க்குணம் என்பவற்றை தளராமல் வைத்திருப்பவர் பிரபாகரன்.…

போயஸ் கார்டன் விருந்து! ராஜீவ் காந்தி, ஜெயலலிதா1990 காலகட்டத்தில், ஜெயலலிதா தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தாலும், முழுமையான ஓய்விலேயே இருந்தார். 5 மாதங்கள் அஞ்ஞாத வாசம் போனதுபோல், போயஸ்…

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ‘அஞ்ஞாதவாசம்’ போனவரைப்போல, யார் கண்ணிலும்படாமல் தலைமறைவாக இருந்தார். ஒரு நாள் அல்ல… இருநாள் அல்ல… ஏறத்தாழ 5 மாதங்களாக அவரைக் காணவில்லை.…

• புலி வேட்டை என்ற பெயரில் மான் வேட்டை •  கைவிடப்பட்ட கோட்பாடுகள். யாழ்ப்பாணத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் இந்தியப் படையினருடன் சென்ற போது ஆட்பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கமே…

• வன்னிக்காட்டில் பிரபாகரன் • முற்றுகையிட்ட இந்தியப் படை • கொள்ளையும் கண்டுபிடிப்பும் நிதிக்கையாடல் மற்றும் இயக்க விரோத நடவடிக்கைகள் காரணமாக மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படவிருந்த கிருபாகரன்…

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் ட்ரியல் அட் பார் முறையில் நடந்துவரும் நிலையில் வழக்கின் முக்கிய திருப்புமுனையாக ஐந்தாம் இலக்க சாட்சியாளரின்…

காட்டு வாழ்க்கை இந்தியப் படையினர் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர் பிரபாகரனும், புலிகள் இயக்க முக்கிய தளபதிகளும் வன்னிக் காட்டுக்கு சென்றனர்.…

ஆட்சியைக் கலைக்க ‘பட்ஜெட்’டை பயன்படுத்து! தி.மு.க ஆளும்கட்சியாக இருக்கும்போதே, மதுரை, மருங்காபுரி தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க வென்றது. இத்தனைக்கும் அந்தத் தொகுதிகளில் பிரசாரம் செய்யக்கூட ஜெயலலிதா போகவில்லை.…

வனவாசத்தில் இருந்து மனவாசம் 1989 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தை மீண்டும் தி.மு.க.விடம் ஒப்படைத்தது. 232 தொகுதிகளுக்கு (மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளுக்கு மட்டும் அப்போது…

1989 தேர்தல் : வாழ்வா… சாவா? 1989-ம் ஆண்டுத் தேர்தல் தமிழக அரசியல் கட்சிகளுக்கு வாழ்வா… சாவா? போராட்டம். “எம்.ஜி.ஆரிடம் தோற்று,10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை இழந்து…

இலங்கை தமிழர் பிரச்னையை எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை. நெடுமாறனும் , வீரமணியும் ஒன்றாகச் சேர்ந்து அமைப்பை உருவாக்கினார்கள். ஆங்காங்கே ரயில் மறியல் , போராட்டங்கள் நடைபெற்றன. எட்டாயிரம்…

“ஒரு இலையில் ஜானகி, மறு இலையில் ஜெயலலிதா… இந்த இலை மலர்ந்தால் எம்.ஜி.ஆர் ஆட்சி மலரும் என்ற வாசகம்…”என்று போட்டு நடராசன் அடித்த போஸ்டரில் தமிழகம் குழம்பிப்போனது;…

• அறப்போரில் குதித்த அன்னை பூபதி அன்னையர் முன்னனி 1988ல் நடைபெற்ற முக்கிய நிகழ்வு அன்னை பூபதியின் உண்ணா நோன்பு. மட்டக்களப்பிலும் இந்தியப் படையினரின் அத்துமீறல்கள் கொடிகட்டிப்…

“பல ஆயிரம் போராளிகளினதும், பொது மக்களினதும் மரணங்களோடு.. தமிழ் மக்களினால் நடத்தப்பட்ட வீரம் செறிந்த போராட்டம் முடிவுக்கு வந்தது!! அன்பார்ந்த வாசகர்களே! இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் மிகவும்…

புலிகளும் சிக்குண்ட பொது மக்களும் மேலும் மேலும் குறுகிய பகுதிக்குள் தள்ளப்பட்டார்கள். பொதுமக்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு அண்மையிலிருந்தவாறே புலிகள் தமது எறி கணைகளை ராணுவ நிலைகளை நோக்கித்…

புலிகள் இயக்கத்தினர் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் இந்தியப் படை அணியொன்று விரைந்தது. அவர்கள் தேடிச்சென்ற பகுதியில் புலிகள் யாரும் இல்லை. தவறான தகவல் கிடைத்த ஏமாற்றத்துடன்…

நடராஜனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்! “நீங்கள் என்னைவிட்டு விலகிப்போய்விட்டால், நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுவேன்” என நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். தன் அரசியல்…

மர்மபங்களா… பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா! “ஜெயலலிதா ஒரு மர்ம பங்களாவில் வசிக்கிறார். அங்கு ஜெயலலிதாவுடன் சில பயங்கர மனிதர்கள் இருக்கிறார்கள். அந்தப் பயங்கர மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள்தான்…