Day: August 28, 2017

தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி க்ரிதிஷ் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. தமிழ் திரைப்பட…

நடிகை திருமணம் ஆவதற்கு முன்னால் கர்ப்பம் ஆனதாக வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்த நடிகை, அதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். ‘ராக்ஸ்டார்’ இந்தி படம் மூலம்…

பிரான்சில் விடுதலைப் புலிகளிடையே, “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு”, “இறுதிவரை களத்தில் நின்ற போராளிகள்” என இரு பிரிவாக ஏற்பட்ட பிளவு காரணமாக, பிரான்சில் உள்ள தமிழ் மக்களிடையே…

தென் கொரியாவின் சோல் நகரில் இடம்பெற்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில்  இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜ் மிஸ்டர் ஏசியா (Mr.ASIA) மகுடத்தை வென்றுள்ளார். ஆசிய ஆணழகன்…

எகிப்தில் பெண்ணாக பிறந்து பின்னர் ஸ்காட்லாந்து வந்து ஆணாக மாறிய ஒருவரின் ஆசாத்தியமான வாழ்க்கை எடின்பரோவி சிறப்பு திருவிழாவில் தனித்துவமாக காணப்பட்டது. அந்த வாழ்வியல் நாடகம் ஆடமின்…

இன்று திங்கள்கிழமை மதியம் நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழந்த 5 மாணவர்களின் உடல்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும், ஆறாவது உடல் கடற்படையின் சுழியோடி பிரிவினரால் சில மணித்தியாலங்களுக்கு…

அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் மீது இரண்டு பாலியல் பலாத்கார வழக்கு என்பதால் தலா 10 ஆண்டுகள் என மொத்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை…

வித்தியாவை கடற்படையினரே கொன்றனர் சந்தேகநபரான மகாலிங்கம் சசீந்திரன் சாட்சியமளித்துள்ளார். வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், யாழ் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில்,…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் மத்தியச் சிறையில் இருக்கும் நளினி இன்று காலை முதல் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். ஆண்கள் மத்திய…

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரையில் இலங்கைக்கு சூரியன் உச்ச வெப்பநிலையை கொடுக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் வடக்கில் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக…

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம்ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான ராம் ரஹீம் சிங் மீது…

மண்டைத்தீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 05 இளைஞசர்கள் கடலில் முழ்கி மரணம் இன்று மதியம் 01.30 பிற்பகல் இடம்பெற்றது. குறித்த சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில்…

லண்டனில் கன்டெய்னர் லாரிகளும், மினி பஸ்சும் மோதிக்கொண்ட கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள். லண்டனில்…

எரிந்த வீட்டில் பறித்தது வரை மிச்சம் என்ற பழமொழிக்கு நிகராக வெள்ளம் புகுந்த வீட்டில் மீன் பிடித்தது மிச்சம்’ என்ற புது மொழிக்கு வழிவகுக்கும் வீடியோ வைரலாக…

இத்தாலிக்கு சுற்றுலா சென்ற போலந்து நாட்டை சேர்ந்த 26 வயதான இளம்பெண் ஒருவரை அவரது காதலன் முன்னிலையில் கூட்டாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய மர்ம கும்பலை பொலிஸார் தீவிரமாக…