Day: August 10, 2017

புலிகளை சந்தித்த் முஸ்லிம் தூதுக்குழு. வரலாற்றில் முதல் உடன்பாடு துரோகம்  செய்யேன். இந்தியப் படைக்கு எதிராகவும், இந்தியப் படையுடன் இணைந்து செயற்பட்ட இயக்கங்களுக்கு எதிராகவும் பல்வேறு தாக்குதல்களை நடத்திய…

உல­கத்தின் முடிவு தொடர்­பான சர்ச்­சைக்­கு­ரிய கோட்­பா­டு­களில் ஒன்று உல­க­மா­னது இந்த ஆகஸ்ட் மாத இறு­தியில் இடம்­பெறும் சூரிய கிர­க­ணத்தின் போது அழி­வ­டை­யலாம் எனக் கூறு­கி­றது. நிபிறு என்ற…

மட்டக்களப்பிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவன் ஒருவரை ஆசிரியயொருவர் சரமாரியாக தாக்கியுள்ளார். பத்து வயதான ரவிசங்கர்…

சென்னை மாநகராட்சியில் புழல், காவாங்கரை, பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கைப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த…

இந்த காலத்தில் இப்படி நிகழ்வை பார்த்திருக்கவேமாட்டீர்கள், நிச்சயம் பாருங்கள் . அப்படி ஒரு பூப்புனித நீராட்டுவிழா!!

சுதந்­திர கட்­சியை சுய­வி­ருப்­பத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவிடத்தில் கைய­ளித்து விட்டு கட்­சி­யி­லி­ருந்து விலகிச் செல்ல முற்­படும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கட்­சியின் வளர்ச்­சிக்கு முர­ணாக…

இங்கிரிய நாச்சிம்மலை ஆற்றில் தனது காதலியை நிர்வாணமாக்கி நீரில் மூழ்கடித்து கொலை செய்த காதலனுக்கு இன்று மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த கொலை வழக்கோடு தொடர்புடைய சந்தேக நபரின்…

திருச்சி அருகே நகை, பணத்திற்காக பெண்ணை கணவன்-மனைவி அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திறுவெறும்பூர் கல்லணை ரோடு வாரியார் நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது…

இயக்குநர் அட்லி, விஜய் கூட்டணியில் ‘தெறி’ படத்துக்குப் பிறகு உருவாகும் திரைப்படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா…

போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் விதிக்கப்படும் அபராதங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய ஒரு சில பாரிய விதி மீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதத்…

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகுவதாக நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி விற்பனை சர்ச்சையில் சிக்கியிருந்த வெளிவிவகார அமைச்சர் ரவி…

அமெரிக்காவுடனான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா பிராந்தியமான குவாம் அருகே நான்கு ராக்கெட்டுகளை ஏவும் திட்டம் மிக விரைவில் தயாராகிவிடும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.…

ஆவா குழுவில் இருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற ‘ தனு ரொக்’ என்பவரை வெட்டவே நாம் சென்றோம். அவரது வீட்டில் அவர் இருக்கவில்லை.…

பிரித்தானியப் பாரளமன்றத்தின் மேலவையான பிரபுக்கள் சபையின் உறுப்பினரும் பொருளியல் நிபுணருமான மேக்நாத் தேசாய் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு முழுமையான போர் விரைவில் நடக்கும் என்றும் அதில்…

மனிதர்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துவேறுபாடுகள் இருக்கும். இதனால் சிலருக்கு நல்லது என்று படும் விஷயம், இன்னொருவருக்கு தீமையாக தெரியும். ஆனால், ஒட்டுமொத்த மனித இனமும் சில செயல்களை…