சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கீதா குமாரசிங்க மாத்திரமே, இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒரே உறுப்பினர் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் உறுதிப்படுத்தியிருப்பதாக, பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தகவல் உரிமைச்…
Day: August 25, 2017
Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். இலங்கை அரசு போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகளை…
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இரண்டு சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த அச் சிறுமிகளின் தந்தையான அலியார் முகம்மட் இல்யாஸ் என்பவரை காத்தான்குடி பொலிசார் நேற்று…
அமெரிக்காவில் ஆஸ்பத்திரி பெண் ஊழியருக்கு ரூ.4940 கோடி ஜாக்பாட் பரிசு லாட்டரியில் கிடைத்தது. அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த பெண் மாவிஸ் எல் வாங்சிக். இவர் அங்குள்ள…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா `கோகோ’-வாக மாறியிருக்கிறாராம். அப்படியென்றால் என்னவென்பதை பார்ப்போம். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களின்…
தேரா சச்சா செளதா” அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில்…
இப்போதுள்ள முன்னணி நடிகைகளுக்கு கதை சொல்லும் போது உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள். எனக்கொன்று அவ்வளவு வயசாகவில்லை என்று சொல்லிவிட்டு, அப்படத்தில் நடிக்கவே…
இலங்கையில் புதிய நீதி அமைச்சராக தலதா அத்துக்கோரள இன்று, வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து…
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் துவிச்சக்கர வண்டியும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவுது, கனகராயன்குளம் குறிசுட்டகுளம்…
எந்தவித விசாரணையும் இன்றி, விடுதலையுமின்றி எதிரி 10 வருடம் சிறையில் இருப்பதற்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எல்.ஏ.ரணசிங்க நீதிமன்றத்திற்கு வருகை தராமையே காரணம் என…
கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வென்றிருந்தாலும் ஆட்ட நாயகன் விருதை வென்றது இலங்கை அணியின் மந்திர சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயதான். காரணம் முக்கியமான…
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஊற்றுப்புலம் கிராமத்தில் ஏற்பட்ட…
கருவுற்றிருந்த ஒரு பெண் தன் கர்ப்பபையில் குழந்தை வளர்ச்சியை அறிந்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அதில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தென்பட்டமை தொடர்பில் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.…
இந்திய வரலாற்றில் மாத்திரமல்ல, அண்மைக்கால உலக வரலாற்றிலும், மிக முக்கியமான தீர்ப்பொன்றை, இந்திய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் வழங்கியிருக்கிறது. ‘முத்தலாக்’ என்று அழைக்கப்படுகின்ற விவாகரத்து முறை,…
தமிழ் நாட்டிலதான் சினிமா என்பது வாழ்க்கை என்றாகிவிட்டது. அங்குதான் கதாநாயகர்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு காவடி எடுக்கிறார்கள் என்றால் நம்மட யாழ்பாணத்திலும் இந்தக் கலாச்சாரம் பரப்பப்படுகிறதா? “காணமல் ஆக்கபட்டவர்களுக்காக,…